admin

administrator

மதுபானசாலைகளை திறப்பதற்கு அனுமதி

நாடு முழுவதும் நாளை அனுமதிப்பத்திரம் பெற்ற (F.L 4 மற்றும் F.L 22 A) மதுபானசாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. அனுமதிப்பத்திரம் பெற்ற…

இந்தியாவில்… 6 முதல் 8 வாரங்களில் கொரோனா 3வது அலை-எய்ம்ஸ் தலைவர்

6 முதல் 8 வாரங்களில் இந்தியா மூன்றாவது அலையை எதிர்கொள்ளக்கூடும் எனத் தெரிவித்துள்ளார் எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா.எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா என்டிடிவி-க்கு அளித்த…

இலங்கையில் சீனகடற்படைக்கு புதிய துறைமுக திட்டங்கள் கிடைப்பது ஆபத்தான விடயம் – கடற்படை அதிகாரி

இலங்கையில் சீனகடற்படைக்கு புதிய துறைமுக திட்டங்கள் கிடைப்பது பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்களிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என தெரிவித்துள்ள இந்திய கடற்பi அதிகாரி இந்தியா இதன் காரணமாக இந்த…

எரிபொருள் விலை அதிகரிப்பின் மூலம் அரசாங்கம் பொதுமக்களிடமிருந்து; திருடுகின்றது- சஜித்

எரிபொருள் விலை அதிகரிப்பின் மூலம் அரசாங்கம் பொதுமக்களிடமிருந்து பட்டப்பகலில் திருடுகின்றது என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.இதனை எதிர்த்து எரிபொருள் தொடர்பான அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா…

ஐ.நா. பொதுச்செயலாளராக அன்டனியோ குட்டரெஸ் மீண்டும் தெரிவு

அன்டனியோ-குட்டரெஸ் ஐ.நா.சபை பொதுச் செயலாளராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.போர்த்துக்கல் முன்னாள் பிரதமரான அன்டனியோ குட்டரெஸ் ஐ.நா. சபையின் பொதுச்செயலாளராக பதவி வகித்து வருகிறார். ஐக்கிய நாடுகள் சபையின்…

டெல்டா வைரஸ் மீனவர்கள் மூலம் இலங்கைக்கு வந்திருக்கலாம் – இராஜாங்க அமைச்சர்

இந்திய வைரஸ் மீனவர்கள் மூலம் இலங்கைக்கு வந்திருக்கலாம் அல்லது இலங்கையிலேயே மாற்றமடைந்திருக்கலாம் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.வைரஸ் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கலாம், என மருத்துவநிபுணர்கள் தெரிவித்துள்ளனர்…

போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து வெளிநாடு செல்ல முயன்ற மாங்குளம் பெண் கைது

பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து கட்டார் ஊடாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட பெண்ணொருவர் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். மாங்குளம்…

யாழ் மாவட்டத்திற்குரிய நாடாளுமன்ற ஆசனம் ஒன்று குறைக்கப்படுகிறது

யாழ் மாவட்டத்திற்குரிய நாடாளுமன்ற ஆசனம் ஒன்று குறைக்கப்பட்டு அதனை கம்பஹா மாவட்டத்திற்கு வழங்கவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், 2020ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலுக்கமைய யாழ்ப்பாணத்தில்…

நம்பிக்கையில்லா பிரேரணை பயனற்றது -அமைச்சர் நாமல் ராஜபக்ஷ

அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பயனற்றது என்று விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்…

அமெரிக்காவுடன் மோதலுக்கு முழு அளவில் தயாராக இருக்க வேண்டும் -கிம் ஜாங் உன்

ஜோ பைடன் நிர்வாகத்துடன் முழு அளவிலான மோதலுக்கு தயாராக வேண்டும் என தனது அரசுக்கு கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் புதிய அதிபர்…