admin

administrator

பொதுச் சேவையில் ஈடுபடுவது தொடர்பில் தேரர்கள் போதிக்கத் தேவையில்லை -மனோ கணேசன்

ஸ்ரீலங்கா வாழ் பௌத்த தேரர்கள், இனவாத மற்றும் மதவாத அரசியலை கைவிட்டாலே நாட்டில் பிரச்சினைகள் ஏற்படாது என முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.…

சச்சின் டெண்டுல்கரின் ஆட்டத்தை டிவியில் பார்த்து கற்றேன் -வீரேந்தர் சேவக்!

சச்சின் டெண்டுல்கரின் ஆட்டத்தை டிவியில் பார்த்து தான் பேக்ஃபுட் பஞ்ச் மற்றும் ஸ்டெரைட் டிரைவ் போன்ற ஷாட்களை ஆட கற்றுக்கொண்டேன் என மனம் திறந்து பேசியிருக்கிறார் சேவக்.…

கொவிஷீல்ட் தடுப்பூசியின் செயல் திறன் குறித்து இந்திய ஆராய்ச்சி முடிவு

கொவிஷீல்ட் கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸானது டெல்டா கொரோனா வைரஸ் திரிபுகளுக்கு எதிராக 61 வீதம் பயனுள்ளதாக இருக்கும் என இந்திய சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தியா…

பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் எரிபொருள் விலை அதிகரிப்பை செயற்படுத்த வேண்டாம் : கர்தினால் மெல்கம் ரஞ்சித்

கொவிட்-19 தாக்கம் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தம் ஆகியவற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் எரிபொருள் விலை அதிகரிப்பை செயற்படுத்தக் கூடாது என அரசாங்கத்தை வலியுறுத்தி கொழும்பு…

மிகவும் வேகமாக பரவக்கூடிய வைரஸ் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளது

மிகவும் வேகமாக பரவக்கூடிய B.1.617.2 வைரஸ் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீஜெயவர்த்தன புர பல்கலைகழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவதுறை இயக்குநர் மருத்துவர்…

தேரர்கள் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் கட்சிக்கு தெரியாது

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். …

இந்திய உயர்ஸ்தானிகரை திடீரென சந்தித்த சம்பந்தன் குழுவினர்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. கொழும்பிலுள்ள இந்தி உயர்ஸ்தானிகராலயத்தில் இன்று முற்பகல் 11 மணியளவில் சந்திப்பு…

பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்துவதற்கான திட்டங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது.

வரி செலுத்தாமல் ஐரோப்பிய சந்தையில் பொருட்களை விற்பனை செய்வதற்கான ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை இழக்க நேரிடும் என்பதால் பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்துவதற்கான திட்டங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது.…

வைத்தியசாலைகள் மாகாணசபை நிர்வாகத்திடம் இருந்து பலாத்காரமாக பறிக்கப்பட்டுள்ளது. முன்னாள் சுகாதார அமைச்சர்-மரு.ப.சத்தியலிங்கம்

மாவட்ட பொது வைத்தியசாலைகளை மத்திய சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர எடுக்கப்படும் நடவடிகையானது இலங்கை சனநாயக சோசலிசக்குடியரசின் அரசியலமைப்பை அப்பட்டமாக மீறும் செயல்.கடந்த 14/06/2021 ம்…

வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொள்வது அரசியலமைப்பிற்கு முரணானது -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

மாகாண சபைகளினால் நிர்வகிக்கப்பட்ட வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொள்வது அரசியலமைப்பிற்கு முரணானது என்று அமைச்சரவையில் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்களின் தீர்க்கதரிசனமற்ற…