admin

administrator

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய சொல்ல எவருக்கும் அதிகாரம் கிடையாது -சரத் வீரசேகர

பயங்கரவாத தடைச் சட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் இலங்கை நாடாளுமன்றத்தை தவிர வேறு எந்தவொரு தரப்பினரும் தீர்மானிக்க முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு…

1,631 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

இலங்கையில் மேலும் 1,631 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 229,887…

ரணிலுடன் இணையும் பெருமளவு எம்.பிக்கள்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவுடன் நாடாளுமன்றத்திலுள்ள 60 உறுப்பினர்கள் இணைந்துகொள்ளவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரான பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். தேர்தல்கள்…

அகதிகள் படகு கவிழ்ந்து 25 பேர் பலி! 175 மாயம்

ஏமனில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்ததில் 25 பேர் பலியாகியுள்ளதுடன், 175 பேரின் மாயமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. உள்நாட்டுப் போர் மற்றும் வறுமையால் வாடும்…

தமிழ் குடும்பத்தினருக்கு அவுஸ்திரேலியாவில் சுதந்திரமாக வாழ்வதற்கான அனுமதியை அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவிக்கவுள்ளது

கிறிஸ்மஸ்தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் குடும்பத்தினருக்கு அவுஸ்திரேலியாவில் சுதந்திரமாக வாழ்வதற்கான அனுமதியை வழங்கும் தீர்மானமொன்றை அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவிக்கவுள்ளதாக ஏபிசி தெரிவித்துள்ளது.நீண்டகாலம் நீடிக்கின்ற இந்த விடயத்தில் தலையிடுவது குறித்து…

இங்கிலாந்தில் மேலும் 4 வாரங்களுக்குப் பின்பே ஊரடங்கில் தளர்வுகள் : போரிஸ் ஜோன்சன்

இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளதைக் கருத்தில் கொண்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் மேலும்…

மட்டக்களப்பு வாழைச்சேனையில் 7 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட இரு சிறுவர்கள் கைது

மட்டக்களப்பு வாழைச்சேனையில் 7 வயது சிறுமியை பாலியல் துஷபிரயோகம் செய்ய முற்பட்ட 12, 14 வயதுடைய இரு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் 7 வயது…

21ஆம் திகதி நாட்டைத் திறக்க முன் உண்மை நிலைவரங்களை கருத்தில் கொள்ள வேண்டும் : அமைச்சர் ரம்புக்வெல

எதிர்வரும் 21ஆம் திகதி நாட்டைத் திறப்பதா இல்லையா என்பது குறித்த முடிவு அனைத்து உண்மைகளையும் ஆராய்ந்த பின் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் எடுக்கப்பட வேண்டும்…

அவுட் ஆக்கியதால், எனக்கு கொலை மிரட்டல்!

இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான டிம் பிரெஸ்னன் தனக்கு கொலை மிரட்டல் வந்தது குறித்து முதன் முறையாக பேசியுள்ளார். கடந்த 2011-ஆம் ஆண்டு இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான…

டோனியின் ஹெலிகாப்டர் ஷாட்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான டோனிக்கு நிகராக அவரது ஹெலிகாப்டர் ஷாட்டும் பிரபலமான ஒன்று. ஆனால் இதன் பின்னர் டோனியின் உயிர் நண்பரான சந்தோஷ் லால்…