admin

administrator

ஏ.ஆர்.ரகுமான் அணிந்திருந்தது ஹை-டெக் முகக்கவசமா?

சமீபத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட பின் முகக்கவசத்தோடு எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூகவளைத்தளத்தில் வைரலானது.  அதில் அவர் அணிந்திருந்த முகக்கவசம் ஹை-டெக் தொழில்நுட்பம் கொண்டுள்ளது என…

வியாபாரத்தில் ராஜபக்ச அரசாங்கம் – சரத் பொன்சேகா

ராஜபக்ஷ அரசாங்கம் தாய் நாட்டை விற்று பணம் சம்பாதிக்கும் வியாபாரத்தை நடத்திவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்றைய தினம்…

மேகமும், தண்ணீரும் கொண்ட புதிய கோள் கண்டுபிடிப்பு – நாசா தகவல்

நாசா விஞ்ஞானிகள் பூமியில் இருந்து 90 ஒளியாண்டுகள் தொலைவில் இக்கும் ‘டிஓஐ 1231 பி’ (TOI-1231 b) என்கிற மேகம், தண்ணீர், கொண்ட புதிய கோளை கண்டுபிடித்துள்ளனர்.…

ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் முடியப்போகிறது! -முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

மக்கள் வீதியில் இறக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை எனவும் அப்படி நடந்தால், ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் அத்துடன் முடிந்து விடக்கூடும் எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்…

மு.க.ஸ்டலினுக்கு தமிழ்த் தரப்பிலிருந்து அனுப்பப்பட்ட அவசர கடிதம்

தமிழ்நாட்டு முகாம்களில் வாழும் தமிழ் மக்களின் நலன்களை கருத்தில் கெண்டும், திருச்சி சிறப்பு முகாமில் விடுதலையை வேண்டி சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளும் சிறைக்கைதிகளின் விடுதலை குறித்தும்…

கப்பலின் கப்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கப்டன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக…

ஜனாதிபதி மீது கடுமையாக குற்றச்சாட்டுக்களை வைத்து நடு வீதியில் போராட்டத்தில் குதித்த தேரர்

பௌத்த பிக்கு ஒருவர் தம்புள்ளை நகரில் பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் ஏ 9 வீதியில் அமர்ந்து எதிர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளார். திம்ரலாகலை பிரதேசத்தில் உள்ள…

ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை அரசாங்கம் அரசியல்மயப்படுத்தக்கூடாது – ரணில்

ஜிஎஸ்பி பிளஸ் சலுகை இரத்துச்செய்யப்படலாம் என இலங்கைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.—————-இலங்கை ஜிஎஸ்பி வரிச்சலுகையை நம்பியுள்ளது அதனை இழந்தால் இலங்கையின் நாணயம் மேலும் பெறுமதி…

புது அம்சங்களை அறிமுகப்படுத்தும் சிக்னல்!

அண்மைக்காலமாக சிக்னல் செயலியைப் பயன்படுத்துவோரின்  எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கிலும் அதிக பயனர்களை ஈர்க்கும் வகையிலும் சிக்னல் செயலியில்…

இலங்கையிலிருந்து தமிழ் நாட்டிற்குள் நுழைவதற்கு ஆயுதக்குழு முயற்சி- தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

ஆயுதங்களை ஏந்தியவர்களுடன் படகொன்று இராமேஸ்வரத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருப்பதாக இந்திய புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன இலங்கையிலிருந்து ஆயுதகுழுவொன்று தமிழ்நாட்டிற்குள் நுழைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது என இந்திய புலனாய்வு பிரிவினருக்கு…