admin

administrator

ஆடைத் தொழிற்சாலைகளையும் தற்காலிகமாக மூடுவதற்கு இணக்கம்

கிளிநொச்சி மாவட்டத்தில் செயற்படும் இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளையும் தற்காலிகமாக மூடுவதற்கு ஆடைத் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார். இது…

தமிழ் முஸ்லிம் உறவில் விரிசல் ஏற்பட வேண்டும் என்பதே முஸ்லிம் தலைவர்களின் எதிர்ப்பார்ப்பு -கலையரசன் எம்.பி

தமிழ் மக்களின் காணிகளை கபளீகரம் செய்வதற்காகவே கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் விடயங்களில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தடை ஏற்படுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம்…

இணைந்து பயணிக்க நாம் தயார் – கஜேந்திரகுமார்

ஈழ தமிழ் மக்கள் இலக்கு வைத்து அழிக்கப்பட்டதை போன்று தற்போது முஸ்லிம் மக்களும் மலையக மக்களும் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற…

ஜோர்ஜ் பிளாய்ட் கொலையை படம் பிடித்த இளம்பெண்ணுக்கு ‘புலிட்சர்’ விருது

அமெரிக்க காவல்துறையால் கறுப்பினத்தவர் ஜோர்ஜ் பிளாய்ட் கழுத்து அழுத்தப் பட்டு கொல்லப்பட்ட நிகழ்வை உலகிற்கே அடையாளம் காட்டிய 18 வயது இளம்பெண்ணுக்கு பெருமைமிக்க ‘புலிட்சர்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.சினிமாவுக்கு…

சீனாவின் தடுப்பூசிகளை போட்டுக்கொண்ட சிலர் வைத்திய சாலையில் அனுமதி

சினோபாம் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட சிலருக்கு, நோய் அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மயக்கம் உள்ளிட்ட சில அறிகுறிகளை அடுத்து, 22 பேர் சிகிச்சைகளுக்காக…

இந்தியாவிலிருந்து கப்பல்மூலம் கனடா செல்ல முயன்ற 62 இலங்கைத்தமிழர்கள் கைது

இந்தியாவிலிருந்து கனடா செல்ல முற்பட்ட 62 இலங்கைத்தமிழர்களை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்படி கர்நாடக மாநிலத்திலிருந்து சரக்கு கப்பலில் கனடா செல்ல முயன்ற இலங்கைத் தமிழர்கள்…

அத்தியாவசிய பொருட்களை மறைத்து வைத்திருப்பதை தடைசெய்து வர்த்தமானி

அரிசி, பால்மா உட்பட அத்தியாவசிய பொருட்களை தொகையாக மறைத்து வைத்திருப்பதை தடைசெய்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என வரத்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில்…

கொரோனா தடுப்பூசிக்கு உத்தரவாதம் இல்லை! -அர்ஜுன டி சில்வா

தற்போது காணப்படும் எந்தவொரு கொரோனா தடுப்பூசியும் வாழ்நாள் முழுவதும் நோயெதிர்ப்பு சக்தியை வழங்கும் என உத்தரவாதமளிக்கமுடியாது என்று, பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார். மேலும், இரண்டு…

கண்ணில் மிளகாய் பொடி தூவி, வெந்நீரை ஊற்றி 22 நாட்கள் பெண் பலாத்காரம்

கேரள மாநிலம் கண்ணூரில் வசிக்கும் பங்கு வர்த்தகர் மார்ட்டின் ஜோசப் (33). இவர் கடந்தாண்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் 27 வயதான பெண் ஒருவருடன் திருமணம் செய்து…

தொற்று பாதித்து குணம் அடைந்தவர்களுக்கு தடுப்பூசி வேண்டாம்

கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தத் தேவையில்லை என மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது. பிரதமரிடம் மருத்துவ வல்லுநர் குழு அளித்துள்ள அறிக்கையில், கொரோனா தொற்று…