admin

administrator

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைந்த ஒருவர் கைது

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக இலங்கைக்குள் நுழைந்த ஒருவரை முள்ளியவளை பொலிஸார் கைது செய்துள்ளனர். இலங்கை இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் முள்ளியவளைப் பகுதியில்…

தீப்பிடித்த கப்பலால்- 20 வருடங்களுக்கு பாதிப்பு!

எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ல்  கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் இலங்கையின் கடல் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு இன்னும் 20 வருடங்களுக்கு நீடிக்குமென சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர…

ரணில் ராஜபக்ச அரசைப் பாதுகாப்பதற்காகவே நாடாளுமன்றம் வருகின்றார்.

மக்களால் நிராகரிக்கப்பட்ட தலைவரான ரணில் விக்ரமசிங்க, ராஜபக்ச அரசைப் பாதுகாப்பதற்காகவே நாடாளுமன்றம் வருகின்றார். எனவே, அவரின் நாடாளுமன்ற வருகையானது எமக்கு எந்த விதத்திலும் அச்சுறுத்தலாக அமையாது என்று…

யாழில் இராணுவத்தினர் விசேட சோதனை!

யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாடு பூராகவும் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் பயணத்தடை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.…

கடலுக்குள் இறக்கப்பட்ட அரச பேருந்துகள்!

வடக்கு கடலில் கடலுணவுகளின் இனபெருக்கத்தினை அதிகரிப்பதற்காக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அறிவுறுத்தலின் அடிப்படையில், வடக்குக் கடலில் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, கடலுணவுகளின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான…

கொரோனா தடுப்பூசி வாழ்நாள் முழுதும் பாதுகாப்பை தராது

தற்போது பயன்பாட்டிலுள்ள எந்தவொரு கொரோனா தடுப்பூசியும் வாழ்நாள் முழுவதும் எதிர்ப்பு சக்தியை வழங்கும் என நம்பிக்கை கொள்ள முடியாது என்று பேராசிரியர் அர்ஜூன டி சில்வா தெரிவித்துள்ளார்.…

இலங்கை கடலில் கசியும் எண்ணெய்!! பேராபத்தை வெளியிட்ட நாரா

கொழும்பு கடற்பரப்பில் டீசல் அல்லது மண்ணெண்ணெய் என்பன கலக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக நாரா நிறுவனம் தெரிவிக்கின்றது. ஆனாலும் எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்துக்குள்ளான கடற்பரப்பை…

முன்நின்று பாடுபட்ட பௌத்த தேரர்கள் தற்போது புதிய கட்சி

ஆட்சி ஏற்றுக் கொண்ட கோட்டாபய தலைமையிலான அரசாங்கத்திற்கு நெருக்கடிகளுக்கு மேல் நெருக்கடிகள் வந்து குவிந்து கொண்டிருப்பது கொழும்பு அரசியலில் பல்வேறு தாக்கங்களை செலுத்திக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, ஸ்ரீலங்கா…

இலங்கையில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் சீனா- கேணல் ஆர்.ஹரிகரன்

சர்ச்சைக்குரிய கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மே 20 ஆம் திகதி பாராளுமன்றததில் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் நிவேற்றப்பட்டமையை ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவுக்கு கிடைத்த…

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளைப் பெற்று உலக சாதனை படைத்த பெண்

தென்னாபிரிக்காவைச் சேர்ந்த 37 வயது பெண் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்து உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் மாலி நாட்டு பெண் ஒரே பிரசவத்தில்…