admin

administrator

கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் குடும்பம் அமெரிக்கா அல்லது நியுசிலாந்தில் குடியேறுவதற்கான வாய்ப்பு

கிறிஸ்மஸ்தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்குடும்பம் அமெரிக்கா அல்லது நியுசிலாந்தில் குடியேறுவதற்கு அனுமதிக்கப்படலாம் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் மரைஸ்பெய்ன் தெரிவித்துள்ளார்.இரண்டுசாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராயப்படுவதாக அறிகின்றேன் என தெரிவித்துள்ள அவர்…

திரிபடைந்த அல்பா கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட பலர் இலங்கையில் கண்டுபிடிப்பு

திரிபடைந்த அல்பா கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட பலர் இலங்கையில் கண்டுபிடிப்புஇங்கிலாந்தின் திரிபடைந்த கொவிட் வைரஸால்(B117 -அல்பா) பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளர்கள் இலங்கையின் பல பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். பெறப்பட்ட…

பொலிஸ் வாகனத்திலிருந்து விழுந்து உயிரிழந்தவரின் மரணத்துக்கான காரணம் வெளியானது

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் பாணந்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட போது பொலிஸ் வாகனத்திலிருந்து வீழ்ந்து உயிரிழந்த நபரின் பிரேதப் பரிசோதனை நேற்று களுபோவில போதனா…

ஜூன் 22இல் ரணில் எம்.பி.யாக பதவியேற்பார்

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜூன் 22ஆம் திகதியன்று தேசிய பட்டியல் எம்.பி.யாக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுவதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன…

இராணுவத் தளபதி சற்றுமுன் வெளியிட்ட தகவல்!

எதிர்வரும் 14ம் திகதி அதிகாலை 4 மணியுடன் பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார். சமூகவலைத்தளங்களில் பரவும் வதந்திகள் தொடர்பில்…

விஜய் சேதுபதியை தொடர்ந்து சமந்தா

தமிழீழ விடுதலைப் புலிகளை இழிவுபடுத்தி வரவுள்ள தி பேமிலி மேன்-2 வெப்சீரியல்.குறித்த சீரியலுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், விஜய் சேதுபதியின்திரைப்படம் ஆரம்ப கட்டத்தில் இருக்கும்…

2 மில்லியன் போலி பேஸ்புக் கணக்குகளை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை

இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள ஏறக்குறைய 2 மில்லியன் போலி பேஸ்புக் கணக்குகளை நிறுத்த அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமென வெகுஜன ஊடக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.…

யாழ் குடாநாட்டில் முற்றுப்பெறுமா? போதைப்பொருள் வர்த்தகம்

ஹெரோயின், ஐஸ், கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் 2009 ம் ஆண்டு ஈழப்போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கு கிழக்கு பகுதிகளில் கட்டுப்பாடு இன்றி பரவி இளையோர்கைகளில் மிக…

முடங்கிப்போன கணங்களிலும் முழித்திருந்த அதியமானின் விழிகள் தரும் புலனாய்வுப் பார்வை.

“நில் கவனி முன்னேறு”.பார்வை 01/2009 மே மாதம் எமது இனத்திற்கான விடுதலைப்போர் மௌனிக்கப்பட்டதை தொடர்ந்து புலம்பெயர்ந்த தேசங்களில் தமிழீழ மீட்புக்கான அறப்போரை முன்னகர்த்தவேண்டிய பொறுப்புகள் அதிகரித்து இருந்த…

புலம்பெயர் அமைப்புக்கள் கண்டனம் பதிலளிப்பாரா சீமான் ?

உலகெங்கும் பரவிவாழும் தாய்த் தமிழ் உறவுகளுக்கு வணக்கம், திரு சீமான் அவர்கள் பொறுப்புக் கூறவேண்டியது காலத்தின் கட்டாயம் ! இரண்டு வாரங்களுக்கு முன்னர், தமிழீழ விடுதலைப் புலிகளின்…