admin

administrator

சிவாஜி லிங்கம் உடல் நலக்குறைவால் மருத்துவனையில் அனுமதி

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜி லிங்கம் உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார் தன்னலம் கருதாமல் தமிழர் தரப்பு பிரச்சனைகளுக்கு ஏனைய அரசியல்கட்சிகளை கைகாட்டி விடாமல் முந்திக்கொண்டு களத்தில்…

ஆயரும் அரசியல்வாதிகளும் -நிலாந்தன்

2013ஆம் ஆண்டு தமிழ் சிவில்சமூக அமையம் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளுக்கிடையே ஒரு சந்திப்பை மன்னாரில் ஒழுங்குபடுத்தியது. அப்பொழுது மன்னார் மறைமாவட்டத்தின் ஆயராக இருந்த அமரர் ராயப்பு…

சீமானுக்கு ஒரு திறந்த மடல் –

முப்பாட்டன் முருகனின் வழித்தோன்றலே. ஜேக்கப்பின் பேரனே. செபஸ்தியன் ஈன்றெடுத்த சைமனே. சட்டமன்றத் தேர்தலில் களமாடி வென்று, தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக மும்முடி சூடுவதற்கான ஆயத்தங்களில் மும்முரமாக நீங்கள்…

சிகரெட்டை உள்ளூர் சந்தையில் அறிமுகப்படுத்தும் நிகழ்வில் -வீரவன்ச

அமைச்சர் வீரவன்ச அண்மையில் ஆயுர்வேதக் கூறுகளுடன் உள்ளூரில் தயாரிக்கப்படும் கறுவா அடிப்படையிலான சிகரெட்டை உள்ளூர் சந்தையில் அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டார். அமைச்சரால் ஊக்குவிக்கப்பட்ட கறுவா அடிப்படையிலான…

இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி!

ஐ.நா மனித உரிமைப்பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு 22 நாடுகள் ஆதரவை வழங்கி வெற்றியடையச் செய்துள்ளன. 11 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்திருந்தன. எனினும் 14…

தொடர்ந்தும் நிராகரித்தால் ஸ்ரீலங்காவிற்கு சிக்கல்! – தயான் ஜயத்திலக

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய பிரேரணையில் ஸ்ரீலங்கா பற்றி மீளாய்வுக்காலம் ஆறுமாதங்களாக சுருக்கப்பட்டுள்ள நிலையில் அப்பிரேரணை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டதன் பின்னர் தொடர்ச்சியாக நிரகாரித்தால் மேலும் மேலும்…

விடுதலைப்புலிகள் செய்த போர்க்குற்றங்கள்

விடுதலைப்புலிகள் செய்த போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச சமூகத்திற்கு தெரிவிப்பதை நோக்கமாகக் கொண்டு இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஆவணப்படம் இன்று முதல்முறையாக சர்வதேச அரங்கில் திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. இது…

ராஜபக்சே கூட்டத்தை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டிக்க வேண்டும் – வைகோ கண்டனம்

இனக்கொலை புரிந்த இலங்கை அரசுக்கு துணைபோகும் பா.ஜ.க. அரசை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் என மறுமலர்ச்சி தி.மு.கவின் பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள…

பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய சகோதரர்கள்

உறவினர்களுக்கு இடையே இடம்பெற்ற முறுகல் நிலையை விசாரணை செய்வதற்குச் சென்ற யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய சார்ஜன்ட் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்தச் சம்பவம்…

தீவிரவாத அமைப்புக்களுடன் தொடர்பு வைத்திருக்கும் இலங்கையர்

அல்கொய்டா மற்றும் தலிபான் தீவிரவாத அமைப்புக்களுடன் தொடர்பு வைத்திருக்கும் இலங்கையின் மற்றுமொரு அமைப்பு பற்றிய விசாரணைகளை புலனாய்வுத்துறை ஆரம்பித்துள்ளது. இஸ்லாமிக் ரிலிஜ் ஏஜன்ஸி எனப்படும் இந்த அமைப்பு,…