admin

administrator

நாட்டை நிர்வகிக்க முயல்வதாக இருந்தால் அதற்கு பாடம் கற்பிக்க எனக்குத் தெரியும். -ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ

மன்னர் நிர்வாகிகள் நாட்டை நிர்வகிக்க முயல்வதாக இருந்தால், அது என்னுடன் முடியாது. அதற்கு பாடம் கற்பிக்க எனக்குத் தெரியும். தேவையெனின் கற்பிக்கும் முறையும் எனக்குத் தெரியும் என…

புர்காவை நிச்சயம் தடை செய்வேன் என உறுதியாக கூறிய அமைச்சர்

புர்கா மற்றும் மத்ரஸா பாடசாலைகளை தடை செய்வது தொடர்பில் எதிர்வரும் வாரங்களில் அமைச்சரவையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேக்கர தெரிவித்துள்ளார். புர்கா…

மாகாணசபை தொடர்பில் இந்தியாவின் ஆலோசனை தேவை இல்லை – விதுர விக்ரமநாயக்க

மாகாணசபை தேர்தல் தொடர்பில் இந்தியாவின் ஆலோசனை பெற வேண்டிய தேவை இல்லை என்று தேசிய மரபுரிமைகள், கலைகலாச்சார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில்…

யுத்தம் இடம்பெற்றிருந்த நிலையில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் காணாமல் போயிருந்தனர்.

உண்மை மற்றும் நீதிக்காக போராடிய நீண்ட வரலாற்றைக் கொண்ட ஆர்ஜென்டினா மற்றும் பிராந்தியத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புகள், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் (HRC) இலங்கை…

நீருக்காக போராடும் நிலை உருவாகும் -இரா.சாணக்கியன்

மண்ணுக்காக போராடும் நாம் நீருக்காக போராடும் நிலை உருவாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மாவடிஓடை அணைக்கட்டு சேவிஸ்…

தாயின் பசி

“ஐநா எனப்படுவது  எங்கள் எல்லோரையும் இணைக்கும் ஒரு அற்புதமான கருத்து.அது மேலும் பலம் அடைவதை;மேலும் சிறப்பானதாக;உறுதியான நிலைப்பாடுடைய ஒன்றாக வருவதை விரும்புகிறேன்.ஆனால் இப்பொழுதும் ஐ.நா.மனித உரிமைகளோடு தொடர்பே…

சிறுவர்களுக்கான இன்ஸ்டாகிராம் செயலி?

குழந்தைகள் மட்டும் பயன்படுத்தக்கூடிய புது இன்ஸ்டாகிராம் செயலி உருவாக்கப்பட்டு வருகிறது. இது 13 வயதுக்கும் கீழ் உள்ள சிறுவர்களுக்காக உருவாக்கப்படுகிறது. இன்ஸ்டாகிராமில் இருந்து வெளியாகி இருக்கும் தகவல்களின்…

பிரான்ஸ் உள்ளிட்ட 4 ஐரோப்பிய நாடுகளில் அஸ்ட்ராஜெனகா மருந்துக்கான தடை நீக்கம்

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனகா நிறுவனமும் இணைந்து ஒரு தடுப்பு மருந்தை உருவாக்கியது. இந்த மருந்து பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மக்களுக்கு…

ஸ்பெயினில் கருணை கொலைக்கு பாராளுமன்றம் ஒப்புதல்

ஸ்பெயின் நாட்டில் தீராத நோயால் நீண்ட நாட்கள் அவதிப்படுவோர் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவர்கள் மருத்துவ உதவியுடன் வாழ்க்கை நடத்துவது போராட்டமாகவே இருக்கிறது. எனவே இதுபோன்றவர்களை…

2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் பல்வேறு திட்டங்களை நாம் வடபகுதியில் மேற்கொண்டுள்ளோம். -கெஹெலிய ரம்புக்வெல்ல

யுத்தம் முடிவடைந்த பின்னர் 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பல்வேறு திட்டங்களை நாம் வடபகுதியில் மேற்கொண்டுள்ளோம் என அஞ்சல் சேவைகள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.…