admin

administrator

மிக முக்கியமான விடயம் தமிழ்த் தேசியப் பிரச்சினையேயாகும் -கூட்டமைப்பு

இலங்கைக்கான ஒரு புதிய அரசியலமைப்பானது இயன்றவரை அதிகூடிய அதிகாரப் பரவலாக்கத்திற்கு இட்டுச் செல்லும் உள்ளக சுயநிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையிலானதாக அமைந்திருக்க வேணடும் என கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கான…

சிறிலங்காவுக்கு வாரி வழங்கும் சீனா

கொவிட் தடுப்பூசிகளை அன்பளிப்பாக வழங்குவதற்கு ஸ்ரீலங்காவின் அனுமதிக்காக சீனா காத்திருப்பதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. Sinopharm கொரோனா தடுப்பூசி அவசர பயன்பாட்டுக்கு இலங்கையில் தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு…

கச்சதீவை மீண்டும் இலங்கையிடமிருந்து மீட்கும் முயற்சி -வி கே சிங்

கச்சதீவை மீண்டும் இலங்கையிடமிருந்து மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி கே சிங் தெரிவித்துள்ளார்.…

மாகாணசபை முறைமை மீண்டும் ஆரம்பிக்கப்படுமாயின் அது பாரிய அழிவாகும்.

மாகாணசபை முறைமை என்பது கொரோனா வைரஸை விடவும் பாரதூரமானதாகும் என்று முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். மாகாண சபை முறைமை தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர்…

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு

விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக தடை செய்ய பிரித்தானியாவின் உள்துறை அலுவலகம் எடுத்த முடிவு “குறைபாடு” என்றும் சட்டவிரோதமானது என்றும் Proscribed Organisations Appeal Commission என்ற…

இலங்கை தோல்வியடைந்தாலும் எதுவும் இடம்பெறாது – ஜயநாத் கொலம்பகே

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் நடைபெறவுள்ள வாக்களிப்பில் இலங்கை தோல்வியடைந்தாலும் எதுவும் இடம்பெறாது. இவ்வாறு வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல்…

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பொறுப்புக் கூற வேண்டும்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களின் உறவினர்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பொறுப்புக் கூற வேண்டும் என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின்…

யாழில் ஆர்ப்பாட்ட பேரணி

ஐக்கிய நாடுகள்சபைக்கு இரண்டம்ச கோரிக்கை முன் வைத்து யாழிலும் மட்டக்கிளப்பிலும் நடைபெறும் சுழற்சிமுறை முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்துக்கு வலு சேர்க்கும் முகமாக இன்று பல்கலைக்கழக மாணவர்களால்…

தனிஈழம் அமைக்க பாடுபடுவோம் – அதிமுக அதிரடி அறிவிப்பு

இலங்கையில் நடந்த இனப்படுகொலை, பாலியல் வன்புணர்வு, போன்ற கொடூரமான குற்றங்களில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உரிய நீதி கிடைக்கவும் தமிழ் ஈழ மக்கள் சுதந்திரமாக வாழ தனி…

புர்கா நிகாப்பினை தடை செய்வது தேசிய பாதுகாப்பிற்கு அவசியம்

இலங்கையில் புர்கா நிகாப்பினை தடை செய்வது குறித்து எந்த தீர்மானத்தினையும் அரசாங்கம் எடுக்கவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது…