admin

administrator

இந்திய உயர்ஸ்தானிகரிடம் சாணக்கியன் விடுத்த கோரிக்கை?

மட்டக்களப்பு விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க இந்தியா அழுத்தம் தெரிவிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்…

மியான்மரில் ராணுவம் அட்டூழியம் – துப்பாக்கிச்சூட்டில் மேலும் 4 போராட்டக்காரர்கள் உயிரிழப்பு

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர்…

போலீஸ் விசாரணையில் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்ட் குடும்பத்துக்கு ரூ.196 கோடி நிவாரணம்

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நகரைச் சேர்ந்தவர் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் பிளாய்ட். லாரி டிரைவரான இவர் கடந்த ஆண்டு மே மாதம் 25-ம் தேதி மினியாபோலீஸ்…

தமிழர் நிலங்களை அபகரிக்க ஸ்ரீலங்கா அரசாங்கம் திட்டம்! – சுமந்திரன் எம்.பி

தமிழ் மக்கள், தங்களின் தாயகம் என்று கூறும் நிலத்தை எவ்வாறு அபகரிக்கலாம் என்ற திட்டங்களை ஸ்ரீலங்கா அரசாங்கம் வகுப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்…

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் விடுதலைப்புலிகளின் கொடி -சிங்கள ஊடகம் விசனம்

தற்போது நடைபெற்றுவரும் ஜெனீவா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் பற்கேற்றுள்ள அதிகாரிகள் மனித உரிமைகள் பேரவையில் விடுதலைப்புலிகளின் கொடியை ஏற்ற அனுமதித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று விசனம் வெளியிட்டுள்ளது.…

“வடக்கு ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு” மனோ கணேசன் வெளியிட்டுள்ள தகவல்

வடக்கில் உள்ள நான்கு மாவட்டங்களின் காணி ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டமை தொடர்பாக காணியமைச்சர் சந்திரசேன பதிலளிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் முன்னாள்…

யாழ்ப்பாணத் தலைவர்களின் கதைகளைக் கேட்டே துப்பாக்கி ஏந்தி போராடினோம் -சந்திரகாந்தன் (பிள்ளையான்)

“நாங்கள் யாழ்ப்பாணத் தலைவர்களின் கதைகளைக் கேட்டே துப்பாக்கி ஏந்தி போராடினோம்” என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்)…

5 வருடத்தில் இலங்கையில் 23 ஆயிரம் பெண்கள் மாயம் – வெளிவந்துள்ள அதிர்ச்சி தகவல்

இலங்கையில் கடந்த 05 வருட காலப்பகுதியில் 23,204 பெண்கள் காணாமல் போயுள்ளமை பற்றிய அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும்…

அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற விவகாரத்தில் பிரித்தானியாவை கேள்விக்குட்படுத்தியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க மறுத்துள்ள பிரித்தானியா, ‘ஐநா பாதுகாப்பு சபையில் அதற்கு போதிய ஆதரவு இல்லை’ என்ற அதன் காரணத்தினை நாடுகடந்த…

மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துவதற்கு நட வடிக்கை எடுக்கவும் -ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

மாகாண சபை தேர்தல் தொடர்பில் முன்வைக்கப்பட்டு ள்ள சட்ட வரைபு அல்லது அதில் உள்ள குழப்பங் களை நீக்கி மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துவதற்கு நடவடிக்கை…