admin

administrator

ஒவ்வொரு அமெரிக்கர்களதும் அர்ப்பணிப்பு எனக்குத் தேவை – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு வயது வந்தோருக்கும் போதுமான தடுப்பூசியினை வழங்குவதற்கான பணியை மே மாத இறுதிக்குள் துரிதப்படுத்துமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் முடக்கநிலை…

கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு இறுதி வரையில் போராடும் – தினேஷ் குணவர்தன

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் புதிதாக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையைத் தோல்வியடையச் செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு இறுதி வரையில் போராடும்…

ஸ்ரீலங்கா தேசியக் கொடியை கால் துடைக்கும் கம்பளத்தில்

உலகின் முன்னணி நிறுவனமான அமேசான் நிறுவனம் இலங்கையின் தேசிய கொடியுடன் கூடிய கால் துடைக்கும் கம்பளம் ஒன்றை இணையத்தளம் வழியாக பொருட்களை விற்பனை செய்து வரும் சந்தையில்…

எங்கள் குரல் ஓய்வதாக இருந்தால், மூச்சு அடங்க வேண்டும் – காணாமல் ஆக்கப்பட்டோர்.

வீதியில் இருக்கும் உரிமையே இல்லையென்றால் இலங்கை அரசிடம் இருந்து எந்த நீதியை நாங்கள் எதிர்பார்க்க முடியும். காணாமல் போன உறவுகளைத் தேடும் நாங்கள் இன்று உணவு தவிர்ப்புப்…

கடினமான கேள்வி கேட்டதால் கோபமடைந்து பத்திரிகையாளர்கள் மீது கிருமிநாசினி தெளித்த தாய்லாந்துப் பிரதமர்

தாய்லாந்துப் பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா நேற்றுப் புதன்கிழமை தலைநகர் பாங்கொக்கில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, 3 அமைச்சர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அமைச்சரவையில் வெற்றிடமாக உள்ள இடங்களுக்கு நியமிக்கும்…

இலங்கையின் கோரிக்கையை பிரிட்டன் நிராகரித்துள்ளது.

இலங்கைக்கு 2015ம் ஆண்டின் பின்னர் விஜயம் மேற்கொண்ட ஐக்கியநாடுகளின் விசேட அறிக்கையாளர்களின் பரிந்துரைகளை இலங்கை நடைமுறைப்படுத்தவேண்டும் என்ற வேண்டுகோளைஇலங்கை குறித்த தீர்மானத்தின் நகல்வரைபில் இணைத்துள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.இலங்கை…

சாதாரண தரபரீட்சையில் ஆள்மாறாட்டம் – அஜித் ரோஹண

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை மோசடி தொடர்பில் இது வரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித்…

செல்ஃபி எடுத்தமைக்காக ரஞ்சனுக்கு தண்டனை விதிப்பு

அங்குனுகொலபெலெஸ சிறையிலுள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இரண்டு வாரங்கள் பார்வையாளர்களைச் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணாவுடன் அங்குனகொல பெலெஸ சிறையில் செல்ஃபி எடுத்தமைக்கே…

கடல் வழியாக இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற 24 பேர் கைது

கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் செல்லத் தயாரான 24 பேரைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இன்றைய தினம் பிற்பகல் கல்பிட்டி – குரக்கன்ஹேன பகுதியில் வைத்து கைது…

உள்ளக விசாரணைப் பொறிமுறையில் நம்பிக்கையில்லை என்பது நிரூபணமாகிவிட்டது -சுமந்திரன் எம்.பி.

“இறுதி யுத்தத்தில் எமது மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இன அழிப்புக்கு நியா யத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும், பொறுப்புக்கூறலை நிறைவேற்ற வேண்டும் என 11 ஆண்டுகளாக நாம் வலியுறுத்திக்…