admin

administrator

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பலரை காப்பாற்ற அரசாங்கம் முயற்சி -விமல் வீரவன்ச

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களை காப்பாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்துப்…

ஹெலிகொப்டர் மூலம் சுற்றிவளைக்கப்பட்ட இலங்கையர்கள்!

இந்திய கடற்பரப்பில் படகுடன் 2 இலங்கையர்கள் தமிழக கடலோர காவல் பொலிஸாரினால் இன்று புதன் கிழமை கைது செய்யப்பட்டனர். இலங்கையில் இருந்து கடத்தல் பொருட்களுடன் வந்தனரா என்பது…

பொட்டம்மான் வருவாரா? (பாகம் 7)

‘படிப்பினை’ என்ற பெயரில் ஏழு நிமிடங்கள் கொண்ட குறும்படமாக தயாரித்திருந்தேன். அப்போது கலை, பண்பாட்டுக் கழகத்திலும், புலனாய்வுப் பிரிவிலும் வேலை செய்த கிருபா படப்பிடிப்பு, படத்தொகுப்பு என்பனவற்றை…

தலைவர் பிரபாகரன் படங்களை நாம் தமிழர் கட்சி பயன்படுத்தாதற்கு என்ன காரணம் ?

மேடை பதாகையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படங்களை வைத்திருந்தால் அதை தொலைக்காட்சியில் ஒளிபரப்பமாட்டார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழீழ…

கோட்டாபய பாலர் பாடசாலைக்கு முதலில் செல்ல வேண்டும் – சாணக்கியன்

மனித உரிமைகள் பற்றி கற்பதற்கு ஜனாதிபதி பாலர் பாடசாலைக்கு முதலில் செல்ல வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.…

தமிழர் சார்பில் அம்பிகையின் அறப் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி!

இலங்கை யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இனப்படுகொலைக்கு உள்ளான மக்கள் சார்பில், குறிப்பாக தமிழர்கள் சார்பில், திருமதி அம்பிகை செல்வகுமார் இரண்டனில் ஆரம்பித்த உணவு தவிர்ப்புப்போராட்டத்தின் விளைவாக, தமிழர்…

இலங்கையர் 12 பேர் இந்தியாவில் கைது

200 கிலோ ஹெரோயின் மற்றும் 60 கிலோ கிராம் ஹஷீஸ் போதைப் பொருட்களுடன் 12 பேர் கொண்ட இலங்கையின் மூன்று படகுகள், இந்தி யக் கரையோர கடற்படையினரால்…

பெண்களின் நற்பெயருக்கு சமூக ஊடகத்தினூடாக ஏற்படுத்தப்படும் பிரச்சினைக்கு உடனடி தீர்வு -கமல் குணரத்ன

சமூக ஊடகங்கள் ஊடாக பெண்ணின் நற்பெயருக்குக் களங்கம் ஏற் படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச் சின் செயலாளரும் தேசியப் பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ…

யாழ். செம்மணிப் பகுதியில் அதிசக்திவாய்ந்த வெடிபொருட்கள் மீட்பு

யாழ். செம்மணிப் பகுதியில் அதிசக்திவாய்ந்த வெடிபொருட்கள் மீட்புயாழ்ப்பாணம் செம்மணி மயானம் அருகே பை ஒன்றிலிருந்து அதிக சக்திவாய்ந்த வெடிபொருட்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டுபிடிக்கப்பட்ட…

இலங்கை அரசாங்கமும் அதானி நிறுவனமும் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளது

ஏனைய முதலீட்டாளர்களுக்கான விலைமனு கோரல் எதுவும் இன்றி அதானி நிறுவனத்திற்கு கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம் அபிவிருத்தி வழங்கப்படுவதற்கான பின்புலம் என்ன என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…