admin

administrator

இன மற்றும் மத முரண்பாட்டை தூண்டுவதனை தடுப்பதற்கு சட்டம் தேவை -கோட்டாபய ராஜபக்‌ஷ

தமிழ் அடிப்படைவாத, பிரிவினைவாத பயங்கரவாதமும் இஸ்லாம் மதவாத அடிப்படைவாதமும் தலைதூக்க தமது அரசாங்கம் இடமளிக்காது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு…

ஸ்ரீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த முடியாது -பிரித்தானியா

ஸ்ரீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த முடியாதென பிரித்தானியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் போதுமான ஆதரவு இல்லாமையால் இந்த நிலை ஏற்பட்டதாக பிரித்தானியா…

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மஹிந்த குடும்பத்தின் கைக்கூலிகள் -வி.மணிவண்ணன்

அரசின் நிகழ்ச்சி நிரலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயற்படுவதாக யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் குற்றம்சாட்டியுள்ளார். இன்றையதினம் யாழ்.மாநகர சபையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள்…

ஐ.நா தீர்மானத்தின் உத்தேச வரைபு பொறுத்து தமிழ்க் கட்சிகளை ஏன் ஒன்றிணைக்க முடியவில்லை? – நிலாந்தன்

கடந்த ஜனவரி மாதம் மூன்று தமிழ் தேசியக் கட்சிகளும் சிவில் சமூகங்களும் இணைந்து ஒரு பொதுக்கடிதத்தை தயாரித்து ஐநாவுக்கு அனுப்பிவைத்தன. அதில் கூட்டமைப்பு எதுவித எதிர்ப்புமின்றி பங்குபற்றியது.அக்கட்சியின்…

பைடனுக்கு ஏற்பட்ட முதல் தோல்வி

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் ஒன்று புள்ளி 9 டிரில்லியன் டொலர் கொரோனா நிதியுதவித் திட்ட மசோதாவுக்கு, நாடாளுமன்றத்தின் செனட்டில் முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது. கொரோனாவால் ஏற்பட்ட வேலையிழப்புகளுக்காக…

ஒருவாரம் கடந்தும் தொடரும் அம்பிகையின் போராட்டம் ; மௌனம் காக்கும் பிரித்தானியா அரசு

இனப்படுகொலையை நிகழ்த்தியும் அதை அரங்கேற்றியவர்களை காப்பாற்றியும் வரும் இலங்கை அரசிற்கு, மேலும் இன்னுமொரு கால அவகாசத்தை வழங்குவதை சர்வதேச நாடுகள் நிறுத்துவதோடு, இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து!…

போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள் -யஸ்மின் சூகா

ஸ்ரீலங்கா இராணுவத்தில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இருபத்தெட்டு அதிகாரிகளை, ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று அர்த்தப்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் சமர்ப்பித்துள்ள ஒரு…

சம்பந்தனிடமே முதலில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.-ஆனந்தசங்கரி

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நினைத்திருந்தால் விடுதலைப் புலிகளையும் ஜனநாயக அரசியலில் ஈடுப்படுத்தியிருக்க முடியும். ஆனால், விடுதலை புலிகள் அரசியலுக்கு வந்தால், தமக்கான அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகும் என்பதை…

பொட்டம்மான் வருவாரா? (பாகம் 6)

நான் செல்லும்போது சிறுவயதில் இருந்து தலைவர் அவர்களின் கண்காணிப்பில் வளர்ந்து வந்த எங்கள் மூத்த மகளையும் இயக்கத்தில் இணைப்பதற்காக கூட்டிச் சென்றேன். அப்போது அவளுக்கு வயது பதினாறு.…