admin

administrator

இலங்கை வெற்றியடையுமா? தோல்வியடையுமா? என்பது உறுதியாகக் கூறமுடியாது. -சம்பிக்க ரணவக்க

ஐ.நா.வாக்கெடுப்பில் இலங்கை தோல்வியடைந்தால் எமது நாடு பாரதூரமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஜெனிவா மனித உரிமைகள்…

இலங்கை சொல்வதில் உண்மை இல்லை இந்தியா வெளியிட்டுள்ள அறிவித்தல்

கொழும்பு துறைமுக மேற்கு கொள்கலன் முனையம் குறித்த இலங்கையின் முன்மொழிவுக்கு இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஒப்புதல் அளித்துள்ளது என்ற இலங்கை அரசாங்கத்தின் கூற்று ‘உண்மையில் தவறானது’ என்று…

இந்தியாவிடம் அடைக்கலம் புகுந்த மியான்மர் பொலிஸார்

மியான்மரிலிருந்து இந்திய மாநிலமான மிசோரமில் எல்லை தாண்டி வந்த 3 பொலிஸாரை அந்த மாநிலப் பொலிஸார் கைது செய்துள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவிற்கு…

வலுவான சட்டங்களை உருவாக்குவதற்கு அமைச்சரவை விரும்புகின்றது -கரு ஜயசூரிய

கருத்துச் சுதந்திரம் தொடர்பான சட்டங்களை உருவாக்கும்போது அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார். கருத்துச் சுதந்திரம் தொடர்பான சட்ட…

ஜனாஸாக்களை அடக்கம் செய்ய இடம் தெரிவு செய்யப்பட்டது

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த இருவரது உடல்கள் இன்று வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்களின்படி, சுகாதார…

பயங்கரவாத தடைச் சட்டத்தின் சரத்துகள் மீள்பரிசீலனை செய்யப்படவுள்ளது

உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள, முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுடன் தொடர்புடைய, வழக்குகளை விரைவாக நிறைவு செய்வது தொடர்பில்,சட்டமா அதிபர் ஆராய்ந்து வருவதாக, இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள்…

பொட்டம்மான் வருவாரா? (பாகம் 5)

சண்முகலிங்கம் சிவசங்கர் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவர். புலனாய்வுத்துறை பொறுப்பாளர். யாழ்ப்பாணம் அரியாலை நாயன்மார்கட்டுப் பகுதியைச் சேர்ந்த இவர் சிறு வயதில்…

தொழிலாளர்களும் துப்பாக்கி கோரினால் இவர்களிடம் என்ன பதில் ? -அமைச்சர் ஜீவன் தொண்டமான்

தோட்ட அதிகாரிகள் தமது பாதுகாப்பிற்காக துப்பாக்கி கோரி போராட்டம் நடத்துவது நகைப்பிற்குரியதாகும் என்று இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். தோட்ட அதிகாரிகள் பாதுகாப்பிற்கு துப்பாக்கி கோரும்…

பணம் பெறுவதற்காகவே 8 மாத ஆண் குழந்தையை அடித்த தாய்

குவைத்தில் பணியாற்றிவரும் தனது கணவரிடம் இருந்து பணம் பெறுவதற்காக 8 மாத ஆண் குழந்தையை அடித்துத் துன்புறுத்தும் காணொளியை தயாரித்த பெண் உட்பட மூவரை யாழ். பொலிஸார்…