admin

administrator

டில்ட் ஷிப்ட் வசதி, 108 எம்பி கேமராவுடன் உருவாகும் ரியல்மி ஸ்மார்ட்போன்

2021 ரியல்மி கேமரா இன்னோவேஷன் நிகழ்வில் ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் பற்றிய விவரங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி புதிய ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போன்…

ஐபோன் 13 சீரிஸ் இந்த அம்சங்களை கொண்டிருக்கும் என தகவல்

ஆப்பிள் நிறுவனத்தின் 2021 ஐபோன் மாடல்கள் போர்ட்லெஸ் வடிவமைப்பு கொண்டிருக்கும் என பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வந்தது. தற்போது ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ…

மியான்மரில் தொடரும் வன்முறை – ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் 9 பேர் பலி

மியான்மரில் கடந்த மாதம் 1-ந் தேதி அந்த நாட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.‌ இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மியான்மார் மக்கள் கடந்த ஒரு மாத காலமாக தொடர்…

நீண்ட சரிவுக்கு பின்னர் உலகளவில் கொரோனா அதிகரிக்கிறது – உலக சுகாதார நிறுவனம் தகவல்

கொரோனா வைரஸ் பரவல், உலகுக்கு இன்னும் அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் ஒரு…

அமெரிக்காவில் மே மாதத்துக்குள் அனைத்து அமெரிக்கர்களுக்கும் கொரோனா தடுப்பூசி – ஜோ பைடன்

உலகிலேயே அதிக கொரோனா நோயாளிகள் மற்றும் அதிக உயிரிழப்புகளை எதிர்கொண்ட முதல் நாடாக அமெரிக்கா இருக்கிறது. அங்கு கொரோனா பாதிப்பு 3 கோடியை நோக்கி வேகமாக நகர்ந்து…

இலங்கையில் முதலீடுகளுக்கு இலங்கை அரசாங்கமே அனுமதி அளிக்கவேண்டும் – இந்திய உயர் ஸ்தானிகராலயம்

இலங்கை அரசாங்கத்தின் அறிவிப்பால் தாம் ஆச்சரியம் அடைந்துள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தனது பெயரை வெளியிட விரும்பாத இந்திய உயர்…

பொத்துவில் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தடை உத்தரவு!

P2P மக்கள் பேரெழுச்சி இயக்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளபொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான சுழற்சி முறையிலான அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில் பொலீசார் நீதிமன்ற தடை உத்தரவுகளை…

ஐநா கவனத்தில் எடுக்கவில்லை என்பதைத்தான் பூச்சிய வரைவு காட்டுகிறது.

கடந்த திங்கட்கிழமை இலங்கைத் தீவின் வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் ஜெயந்த கொலம்பகே The debrief என்ற யூடியூப் சனலில் ரோயல் ரெய்மெண்ட்டிற்கு மிக நீண்ட நேர்காணலை வழங்கியிருந்தார்.நேர்காணலில்…

போராட்டக்களத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் போராட்ட களத்திற்கு வந்து சுழற்சி முறையில் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்கின்றார் இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேசத்தில் மேலும் அழுத்தங்களை பிரயோகிக்க…