admin

administrator

அம்பிகை அம்மாவிற்கு ஆதரவாக லண்டனில் வாகனப்பேரணி

லண்டனில் உணவுதவிர்ப்புபோராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அம்பிகை அம்மாவிற்கு ஆதரவாக (Coventry) கொவன்றியிலிருந்து வாகனப்பேரணி(London) லண்டன் நோக்கி நகர்கிறது

இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட மோசமான அறிக்கை

கடந்த வாரம் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட மோசமான அறிக்கை குறித்த அரசாங்கத்தின் பதிலை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை ஐ.நா. மனித உரிமைகள்…

பொட்டம்மான் வருவாரா? (பாகம் 4)

“வரலாறு என்பது ஒரு ஆசான் மாதிரி. கற்றும் கொள்கிறது. கற்றும் தருகிறது” பொட்டம்மான்’ வருவாரா? பொட்டம்மான் வருவாரா? என்ற எனது கேள்வி பலருக்கும் அவர் வரவேண்டும், மீண்டும்…

உண்ணாவிரத போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் கோதையம்மா

உண்ணாவிரத போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக யாழ் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி கோதையம்மா மாணவர்களுக்கு ஆதரவாக வெறும் தரையில் வெயிலிலிருந்து போராடுகின்றார் அனைவரும் வந்து…

உண்மைக்கும் நீதிக்கான உணவு தவிர்ப்பு போராட்டம் – மூன்றாம் நாள்

இலங்கையில் இனப்படுகொலை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து இனத்தவருக்குமாக சர்வதேசத்திடம் நீதி கோரி, பிரித்தானிய அரசிடம் நான்கு அம்ச கோரிகரகைகளை முன்வைத்து, ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரதிநிதியாக திருமதி.அம்பிகை…

பல்கலை மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டம் 2ஆவது நாளாகவும்!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும், உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும்…

சடலங்களை அடக்கம் செய்ய தனித் தீவினைத் தேடும் அரசாங்கம்!

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய சூனியப் பிரதேசமான தீவு ஒன்றை தெரிவுசெய்ய கொவிட் -19 செயலணிக்கூட்டத்தில் தீர்மானித்துள்ளது. அதேநேரம் நல்லடக்க வழிமுறைகள்…

இந்தியாவிலிருந்து தடுப்பூசிகள் பெறும் செயற்பாடு நிறுத்தம்

இந்தியாவில் இருந்து இதுவரை காலமாக பெற்றுக்கொண்ட ஒக்ஸ்போர்ட் -அஸ்ட்ரசெனிகா கொவிட் -19 வைரஸ் தடுப்பூசிகளை இனிமேல் இங்கிலாந்தின் பிரதான நிறுவனத்திடம் இருந்தே பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், அதற்கான…

ராஜபக்சாக்கள் அழிந்தால் இலங்கை அழியும் -தேரர் அளித்த செவ்வி

யார் என்ன சொன்னாலும், இந்த நாடு ராஜபக்சாக்களாலேயே காப்பாற்றப்பட்டது, ராஜபக்சாக்கள் ஆங்கிலேயருக்குப் பிறகு நாட்டின் மிக வெற்றிகரமான ஆட்சியாளர்களாக இருந்தனர் என்று வண.உடுவே தம்மலோகா தேரர் தெரிவித்துள்ளார்.…

இலங்கைக்கு எதிராக இன்று தீர்மானம்

இலங்கைக்கு எதிராக கொண்டு வரவுள்ள தீர்மானம் இன்று ஜெனீவா மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.பிரித்தானியா, ஜேர்மன் மற்றும் கனடா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து, எடுத்த தீர்மானமே சமர்ப்பிக்கப்படவுவுள்ளது.இந்த…