admin

administrator

ஓமான் கடலில் மூழ்கிய எண்ணெய்க் கப்பல் – இலங்கையர் ஒருவர் மீட்பு !

ஓமான் கடலில் மூழ்கிய எண்ணெய்க் கப்பலிலிருந்து இலங்கையர் ஒருவர் உட்பட 9 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.அத்துடன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். எனினும் உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம்…

காசிம் சுலைமானிக்காக டொனால்ட்ரம்ப் பழிவாங்கப்பட்டாரா ?

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்வதற்கு ஈரான் தரப்பில் சதித்திட்டம் இடம்பெறுவதாகக் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அவரது பாதுகாப்பு பல வாரங்களுக்கு முன்னரே அதிகரிக்கப்பட்டதாக…

SJBக்கு எதிரான மனுவை மீளப் பெற்றார் டயனா கமகே!

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து தாம் நீக்கப்பட்டமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மீளப் பெறுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே உயர்நீதிமன்றில் அறிவித்துள்ளார்.இந்த மனு…

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழு வசமானது!

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் நேற்று நள்ளிரவு முதல் தேர்தல்கள் ஆணைக்குழு வசமானது. ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான திகதி இந்த மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள்…

ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய தர்ஷன் செல்வராஜா!

இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்ஷன் செல்வராஜாவுக்கு முதன்முறையாக ஒலிம்பிக் தீபத்தை ஏந்திச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.பிரான்ஸ் – பாரிஸ் நகரில் நேற்று (15) அவருக்கு இந்த…

மட்டக்களப்பில் வெடிப்புச் சம்பவம் : இராணுவம், பொலிஸார் தீவிர விசாரணை

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநொச்சிமுனை கிராமத்தில் உள்ள வீடொன்றினுள் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த வெடிப்பு சம்பவம் திங்கட்கிழமை (15) இரவு 9 மணியளவில்…

பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட நபர் அடித்து கொலை!

பெண் ஒருவரிடம் முறையற்ற வகையில் நடந்துக் கொண்ட நபர் ஒருவரை, அந்த பெண் தனது கணவர் மற்றும் மற்றுமொரு நபருடன் சேர்ந்து தாக்கி கொலை செய்துள்ளார்.சம்பவத்துடன் தொடர்புடைய…

உப்புவெளியில் ஒருவர் கடத்தி கொலை : சந்தேகநபருக்கு விளக்கமறியல்

திருகோணமலை – உப்புவெளியில் ஒருவர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் ஒருவர் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.சந்தேகநபர் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில்…

சிறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

காலி – பூஸா சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.பூஸா சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகரின் கட்டுநாயக்கவில் அமைந்துள்ள வீட்டிற்குச் சென்ற அடையாளம் தெரியாத…