admin

administrator

வெலிக்கடை சிறைச்சாலையில் சிறப்புத் தேடுதல்

வெலிக்கடை சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்ட சிறப்புத் தேடலின் போது கைத்தொலைபேசி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏகநாயக்கவின் உத்தரவில் வெலிக்கடை சிறைச்சாலையின்…

உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்

ஸ்ரீலங்காவை குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்தக் கோரி இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உணவு ஒறுப்பில் ஈடுபட்டுள்ளனர். ஜெனிவா அமர்வு ஆரம்பித்துள்ள நிலையில், பல்வேறு தரப்பினரும் உலகம் தழுவிய…

இந்தோனேசியாவில் நிலச்சரிவு – தங்கச்சுரங்க இடிபாட்டில் சிக்கி 5 பேர் பலி

இந்தோனேசியாவில் மத்திய சுலவேசி மாகாணத்தில் நேற்று முன்தினம் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் அங்கு மவுண்டோங் மாவட்டத்தில் புரங்கா கிராமத்தில் செயல்பட்டு வந்த தங்கச்சுரங்கம் கடும்…

ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரிக்கும் ஒற்றை டோஸ் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது – அமெரிக்கா அறிவிப்பு

இந்தியாவின் கோவிஷீல்டு, கோவேக்சின் உள்பட தற்போது பயன்பாட்டில் இருக்கிற தடுப்பூசிகள் அனைத்தும் இரட்டை டோஸ் தடுப்பூசிகளாகவே உள்ளன. முதல் டோஸ் செலுத்தி, 4 வாரங்களுக்கு பிறகு இரண்டாவது…

சிரியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்- ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களின் தளங்கள் அழிப்பு

ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீது சமீபத்தில் ராக்கெட் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அமெரிக்க ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும்…

சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி அளித்தமைக்கு நன்றி -பாகிஸ்தான் பிரதமர்

இலங்கை அரசாங்கத்திற்கு தமது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். கொவிட் நோய்த் தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு இலங்கை…

மைத்திரிபால சிறிசேன உயிர்த்தஞாயிறு தாக்குதலில் குற்றவாளி ?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தற்போதைய நடவடிக்கைகள் அவரது அதிகாரம் முடியும் காலத்தில் அவருக்கு பிரச்சினையாக அமையும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்…

இலங்கைமீது ஏனைய நாடுகளின் உள்ளக விவகாரங்களில் தலையீடு செய்வதை தவிர்க்க வேண்டும். -சீன ஜனாதிபதி

ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்ததாக…

புதிய கூட்டணியின் சின்னமாக தாமரை மலர் இருக்கலாம் ?

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களை ஒன்றிணைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்கிய புதிய கூட்டணியை உருவாக்குவது குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.…

பொட்டு அம்மானும் – இந்திய படைகளும் – பாகம் 03

பொட்டு அம்மான் இந்திய படைகளின் காலகட்டத்தில் தமிழ் மக்களுக்காக எதிர்கொண்ட இன்னல்களையும் அனுபவித்த வலிகளையுமே இத்தொடரில் பார்த்து வருகின்றோம். தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களான பொட்டம்மான்,…