admin

administrator

கடற்றொழிலாளியின் சடலத்தை நாட்டிற்கு எடுத்து வர முடிவு -அமைச்சர் டக்ளஸ்

மாலைதீவில் இருக்கும் இலங்கை கடற்றொழிலாளியின் சடலத்தை நாட்டிற்கு எடுத்து வந்து உறவினர்களிடம் கையளிப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில், குறித்த சடலத்தை நாட்டிற்கு…

ஜெனிவாவில் ஸ்ரீலங்காவை அதிரவைத்த அம்மையார்!

உள்நாட்டு யுத்தம் முடிந்த சுமார் 12 ஆண்டுகள் கடந்த பிறகும் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மீஷெல் பச்சலெட்…

முஸ்லீம் சமூகத்தை இலங்கை மதிக்கவேண்டும்- ஜெனீவாவில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு

முஸ்லீம்களின் உடல்களை  அடக்கம் செய்வதற்கு உள்ளஉரிமையை மதிப்பதற்கும் உத்தரவாதம் செய்வதற்குமான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் உடனடியாக எடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.முஸ்லீம் சமூகத்தி;ற்கு உடல்களை  அடக்கம் செய்வதற்குஉள்ள…

தடுப்பூசி திட்டத்துக்கு தேர்தல் ஆணைக்குழுவின் ஒத்துழைப்பு நாடப்படும் – அமைச்சர் சுதர்ஷனி

கொவிட்-19 தடுப்பூசி திட்டத்தை செயற்படுத்த தேர்தல் ஆணைக்குழுவின் உதவியை நாடவுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது. 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என கொழும்பில் இன்று நடைபெற்ற…

ரஞ்சனை சிறையில் வைத்துக் கொலை செய்யச் சதி! அம்பலப்படுத்திய சஜித்

சிறைக்குள் வைத்து ரஞ்சன் ராமநாயக்கவை சூட்சமமாக கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றைய…

சந்திரிகாவுக்கு தனது கணவரை கொன்றவர்களை கண்டுபிடிக்க முடியாமல் போனதா?

இலங்கை ஜனாதிபதியாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இரண்டு முறை பதவி வகித்த போதும் தனது கணவரை வீதியில் வைத்து கொலை செய்தது யார்? என்பதை அவரால் கண்டுபிடிக்க…

நானே கொன்றேன் என்று பகிரங்கமாக கூறிய கோட்டாபய! -சிவஞானம் சிறீதரன்

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய கூறியதே மனித உரிமை மீறலுக்கான பெரிய சாட்சியம். அதை வைத்தே அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும்…

இலங்கையை இனி எவராலும் நம்ப முடியாது! -ஜோன் பிஷர்

நீதியை பின் தொடர்வதற்கான நோக்கம் இலங்கை அரசாங்கத்திற்கு உள்ளது என்பதை எவராலும் நம்ப முடியாது என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனிவாவிற்கான பணிப்பாளர் ஜோன் பிஷர் குறிப்பிட்டுள்ளார்.…

வெள்ளை வானில் கடத்தப்பட்ட யுவதி

வெள்ளைவான் ஒன்றில் வந்த குழுவினரால் நித்திரையில் இருந்த யுவதி ஒருவர் அதிகாலைவேளை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றிலேயே…

பொட்டு அம்மானும் – இந்திய படைகளும்! | பாகம் 02

மண்ணுக்காக வலிகள் சுமந்த அம்மான்!இன்றும் உலக வல்லாதிக்க சக்திகளால்.ஆச்சரியத்துடனும், அதேவேளை அதிசயத்தைடனும் பார்க்கும் பெயர் பொட்டு அம்மான். அவர் தமிழீழ மண்ணுக்காக, மக்களுக்காக இந்திய இராணுவத்தின் கால…