admin

administrator

எண்ணெய் தாங்கிகளை மீண்டும் இலங்கைக்கு வழங்குவது தொடர்பாக எந்த எண்ணமும் இல்லை -இந்தியா

திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கிகளை மீண்டும் இலங்கைக்க வழங்குவது தொடர்பாக எந்த இணக்கப்பாட்டையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை என இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. எனினும் அது தொடர்பாக தற்போது பேச்சுவார்த்தை…

நெகிழ்ச்சிப் போக்கில் மகிந்த ராஜபக்ச ஆனால் கோட்டாபய அவ்வாறு இல்லை – விமல் வீரவன்ச

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அராசாங்கதிற்குள் அமைச்சர் விமல் வீரவன்ச ஏற்படுத்திய முரண்பாடுகள் தொடர்பாக பௌத்த குருமார் மற்றும் மகாநாயக்க தேரர்கள் தீவிரமாக ஆலோசித்து வருதாக கொழும்பு அரசியல்…

ஸ்ரீலங்கா தொடர்பாக இறுக்கமான தீர்மானம் ஒன்று முன்வைக்கப்பட வேண்டும் -எம்.ஏ.சுமந்திரன்

தேசியப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமானால் எம்மோடு இணங்கிக்கொண்ட சில விடயங்களை அமுல்ப்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் 1987 ஆம்…

ஒருபோதும் மன்னிப்பு கோரமாட்டேன் என அடம்பிடிக்கிறார் அமைச்சர் விமல்

பொதுஜன பெரமுனவின் தலைமைப்பதவியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு வழங்கவேண்டும் என தெரிவித்த கருத்தால் ஆளும் கட்சிக்குள் கடுமையான விமர்சனத்திற்குள்ளாகியுள்ளார் அமைச்சர் விமல் வீரவன்ச. அவர் தனது கருத்து…

தடயங்களின் அடிப்படையில் மூவர் யாழில் கைது

யாழ்ப்பாணம் மாநகரில் மூன்று இடங்களில் கொள்ளை மற்றும் திருட்டில் ஈடுபட்ட மூவர் உள்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களிடமிருந்து…

கிளிநொச்சி பளைபகுதியில் சீனா வசமாகவுள்ள பெருமளவு காணிகள்

கிளிநொச்சி, பளை பகுதியில் பல ஏக்கர் காணிகளை சீன நிறுவனம் ஒன்றிற்கும், சிங்கள வர்த்தகர்களிற்கும் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர்…

சர்வதேச பொறிமுறைக்கு இலங்கை ஒருபோதும் அனுமதிக்காது

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கான சர்வதேச பொறிமுறைக்கு இலங்கை ஒருபோதும் அனுமதிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்ற…

அரசாங்கத்தின் தீர்மானம் அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது -அமெரிக்கா

கொவிட் தொற்றால் உயிரிழந்தோரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதாக அரசாங்கம் அறிவித்து பின்னர் அதனை வாபஸ் பெற்றுக்கொண்டமை ஏமாற்றமளிக்கும் வகையிலான செயற்பாடு என ஸ்ரீலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர்…

சர்வதேச நீதிமன்றம் மூலம் இலங்கையை வழிக்கு கொண்டு வாருங்கள்

அண்மையில் இலங்கை தொடர்பாக ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் வெளியிட்ட அறிக்கை நீதி மற்றும் பொறுப்புக்கூறலில் இலங்கை முன்னேற்றத்தை காணவில்லை என்பதை அடிக்கோடிட்டுக்காட்டியுள்ளது. எனவே இலங்கையில் வன்முறைகளை…

பொட்டு அம்மானும் – இந்திய படைகளும்! படுகாயமடைந்த பொட்டு அம்மானும் – கிட்டு அம்மாவும்!

தமிழீழத்தை இந்தியப் படையினர் ஆக்கிரமித்து நின்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த முக்கிய தளபதிகள் பல்வேறு இன்னல்களை அனுபவிக்கவேண்டி நேர்ந்தது. பின்னய நாட்களில் விடுதலைப்புலிகள் அமைப்பிலும்…