admin

administrator

விராட் கோலியை 3-வது டெஸ்டில் விளையாட அனுமதிக்கக் கூடாது: டேவிட் லாயிட்

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. 3-வது நாள் ஆட்டத்தில் கடைசி ஓவரை அக்சார் பட்டேல் வீசினார்.…

ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம் – சென்னையில் இன்று நடக்கிறது

8 அணிகள் இடையிலான 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை ஏப்ரல், மே மாதங்களில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. இதையொட்டி ஒவ்வொரு அணி…

இத்தாலியை துரத்தும் கொரோனா – 94 ஆயிரத்தை தாண்டியது பலி எண்ணிக்கை

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம்…

மியான்மரில் ஆங் சான் சூகி மீது புதிய குற்றச்சாட்டு பதிவு – அமெரிக்கா, இங்கிலாந்து கண்டனம்

மியான்மரில் கடந்த நவம்பர் மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி…

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எண்ணெய் கொள்கலன்களை திரும்பப்பெற இலங்கை முடிவு

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கன்டெய்னர் முனையத்தை மேம்படுத்துவதற்கான இந்தியா, ஜப்பான் உடனான முத்தரப்பு ஒப்பந்தத்தை கடந்த மாதம் இலங்கை அரசு ரத்து செய்தது. அதற்கு வருத்தம் தெரிவித்த…

வெள்ளை மாளிகை வாழ்க்கை தங்க கூண்டில் இருப்பதைப் போன்றது – ஜனாதிபதி ஜோ பைடன் சொல்கிறார்

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த மாதம் 20-ந் தேதி பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து அவர் தனது மனைவி ஜில் பைடனுடன் வாஷிங்டனில் உள்ள வெள்ளை…

பொலிகண்டிப் பிரகடனம் : அடுத்தது என்ன? -நிலாந்தன்

பொத்துவிலில் தொடங்கி பொலிகண்டி வரையிலும் மக்களை திரட்டி ஒரு பேரணியை நடத்தியாயிற்று;அதன் நினைவாக ஒன்று அல்லது இரண்டு நினைவுக் கற்களை வடமராட்சியில் நடுகை செய்தாயிற்று. அடுத்தது என்ன?…

அதிரும் அமெரிக்கா – 5 லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை

னாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. …

40,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர் என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு – ரொகான் குணரட்ண

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி கட்டத்தில் 40,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர் என்ற ஐநாவின் ஆதாரமற்ற தொடர்;ச்சியான குற்றச்சாட்டுகள் 12வருடங்களான பின்னரும் தொடர்கின்றன என பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத…

இலங்கை தற்போது முழுமையாகச் சீனாவின் காலனித்துவ நாடாக மாறிவிட்டது -முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

நாங்கள் உயிரைப் பணயம் வைத்து உருவாக்கிய நாடு இப்போது பின்னோக்கி செல்கிறது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். மறைந்த விஜய குமாரதுங்கவின் 33ஆவது…