admin

administrator

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 109 இலட்சத்தை தாண்டியது

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அடைந்து­­­ வரும் நிலையில், இன்று இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக கொரோனா தொற்று எண்ணிக் கை பதிவாகியிருக்கிறது.…

நாடு முடக்கப்படுவது குறித்து எந்த முடிவும் இல்லை -இராணுவத் தளபதி

இங்கிலாந்தில் பரவி வரும் திரிபடைந்த வைரஸ் நாட்டிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேகமாகப் பரவும் இந்த வைரஸை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தேசிய கொரோனா கட்டுப்பாட்டு செயலணியின்…

ஈழத்தமிழர் விவகாரத்தில் தோல்வியடைந்த ஐ.நா -சாள்ஸ் பெட்ரி

ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலை தொடர்பான பேச்சுக்கள் இடம்பெற்ற போதும் இலங்கை அரசாங்கத்தின் விட்டுக்கொடுக்காத செயற்பாடுகளினால் நிரந்தர அரசியல் தீர்வு ஏற்படவில்லை என்பது எல்லோர்க்கும் தெரிந்தது. இந்த நிலையில்…

தனியார் நிறுவனத்திற்கே இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது -சீனா

யாழ்.குடாநாட்டுக்கு அருகிலுள்ள மூன்று தீவுகளில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பது தொடர்பில் சர்வதேச விலை மனு கோரல் நடைமுறைகளுக்கு அமையவே இந்த ஒப்பந்தம் சீன நிறுவனத்திற்கு…

கடல் வழியாக இலங்கைக்கு வந்து சேர்ந்துள்ள புலஸ்தினி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் என கருதப்படும் சாரா என அழைக்கப்படும் புலஸ்தினி ராஜேந்திரன் இந்தியாவிலிருந்து மீண்டும் இலங்கை வந்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இது…

ரணில் விக்ரமசிங்க தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ?

வெற்றிடமாகவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விரைவில் நிரப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அடுத்த மாத முதல்…

பேரணியில் கலந்துகொண்டிருந்தவர்களின் கால்களை உடைத்து விரட்டியிருப்பேன் -அமைச்சர் மேர்வின் சில்வா

நான் பொலிஸ் சீருடையில் இருந்திருந்தால் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துகொண்டிருந்தவர்களின் கால்களை உடைத்து விரட்டியிருப்பேன் என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில்…

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக இணைந்துள்ள 5 நாடுகள்!

ஜெனீவா எப்போதும் இலங்கைக்கு எதிராகவே இருந்து வருகிறது. 30/1 தீர்மானத்தின் இணை அனுசரணையிலிருந்து நாங்கள் விலகியதில் எங்களுக்கு நிம்மதி.  இதனால் பல நாடுகள் எங்கள் உதவிக்கு வருகின்றன…

மியன்மார் ஆர்ப்பாட்டங்களில் துப்பாக்கி பிரயோகம்

மியன்மாரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடிருந்த பெணணின் தலையை இலக்குவைத்து துப்பாக்கி பிரயோகம் இடம்பெறுவதை காண்பிக்கும் வீடியோவும் படங்களும் வெளியாகியுள்ளன.என்ற 20வயதுடைய யுவதி…

தமிழ் மக்கள் தெருவில் இறங்கிப் போராடத் தயார் -நிலாந்தன்

தமிழ் மக்கள் எப்பொழுதும் போராடத் தயாராக இருக்கிறார்கள்;பொருத்தமான போராட்ட வழிமுறைகள் திறக்கப்பட்டால் வீதியில் இறங்குவார்கள் போராடுவார்கள் என்பதைக் கடந்த வாரம் நிகழ்ந்த ஐந்துநாட் பேரணி உணர்த்தியிருக்கிறது. அதே…