admin

administrator

இலங்கை வாழ் தமிழ் சகோதர, சகோதரிகளின் மீது இந்திய அரசு அக்கறை கொண்டுள்ளது -பிரதமர் நரேந்திர மோடி.

இலங்கை வாழ் தமிழ் சகோதர, சகோதரிகளின் மீது இந்திய மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. இன்று சென்னை வந்திருந்த இந்தியப் பிரதமர்,…

இந்தியாவிற்கு நல்ல புரிதல் இருக்கின்றது -அமைச்ச ர்டக்ளஸ் தேவானந்தா

இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோதச் செயற்பாடுகள் தொடர்பாக இந்தியா எமது நாட்டின் மீது அல்லது அரசாங்கத்தின் மீது அதிருப்தியாக இருக்கும் என்று நான் கருதவில்லை.…

கட்டாயமாக்கப்படும் சிங்கள மொழி பாடம்

வடக்கு மாணவர்களுக்கு பாடசாலைகளில் சிங்கள மொழியை கற்பிப்பது முக்கியமானதாகும். தெற்கில் உள்ள பாடசாலைகளில் தற்போது மிக சாத்தியமானதாக தமிழ் மொழியை கற்பிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக கல்வி…

ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினராக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்!

மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினராக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் மாநகரின் முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜாவே…

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித்தின் அவசரம்

உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல் சம்பந்தமான ஆணைக்குழுவின் அறிக்கை விவகாரத்தில் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை அவசரப்பட்டுவிட்டதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. குறித்த…

சிவலிங்கத்தை கண்டது தொல்பொருள் ஆய்வில் ஈடுபட்டவர்களுக்கு அதிர்ச்சி -நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன்

பெரும்பான்மையினத்தவர்களை மாத்திரம் கொண்ட தொல்பொருள் ஆய்வுக்குழுக்களினால் தமிழர்களின் வரலாற்று அடையாளங்களை மறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்தார். குருந்தூர் மலைப்பகுதியில்…

ஜனாசா எரிப்புத் திட்டத்தை உடனடியாக கைவிடவேண்டும் -சிவாஜிலிங்கம்

ஜனாசா எரிப்புத் திட்டத்தை உடனடியாக கைவிடவேண்டும் – இல்லை எனில் அனைத்து இன மக்களும் ஒருமித்து அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும் என முன்னாள்…

ஸ்ரீலங்காவுக்குரிய டெல்லித்தொனி மாற்றம்!

இந்திய நாடாளுமன்றத்தில் இலங்கை தொடர்பாக இரு கடுமையாக எதிரொலித்துள்ளன. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் இந்தியாவுக்கு ஏமாற்றம். கிழக்கு முனையம் மற்றும் யாழ்ப்பாணத்தில் சில தீவுகளில்…

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் -எம்.ஏ சுமந்திரன்

இலங்கைக்கு எதிரான ஜெனிவா தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கையை முன்வைக்குமென நாடாளுமன்ற உறுப்பினர். எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் கொழும்பு…

மகிந்தவின்அறிவிப்பு நிபுணர்களின் பரிந்துரைப்படியே தெரிவித்திருக்கவேண்டு

இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிப்பது தொடர்பான பிரதமரின் அறிவிப்பு நிபுணர்களின் பரிந்துரைப்படியே தெரிவித்திருக்கவேண்டுமெனவும் அவரின் கருத்து சட்டமல்ல எனவும் அரசு மருத்துவ அதிகாரிகள்…