admin

administrator

டிரம்பிற்கு எதிரான அரசியல் குற்றச்சாட்டு விசாரணையில் அதிர்ச்சியூட்டும் புதியவீடியோ

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட்டிரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் வன்முறைகளில் ஈடுபட்டதை காண்பிக்கும் புதிய வீடியோவை அமெரிக்க ஜனநாயக கட்சியினர் வெளியிட்டுள்ளனர்.டிரம்பிற்கு எதிரான அரசியல் குற்றவியல் விசாரணையின் போது…

குருந்தூர் மலையில் வெளித் தோன்றிய சிவலிங்கம்

முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் அகழ்வு பணியின் போது காணப்பட்ட சிவலிங்கம் போன்ற உருவம் அநுராதபுர காலத்து பாரிய தூபியின் முடிப் பகுதி என தெரிவிக்கப்படுகின்றது. தொல்பொருள்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு நீதி கோருவதற்காக சர்வதேச நீதிமன்றத்தை நாடவேண்டியிருக்கும் – மல்கம் ரஞ்சித்

ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் பிரதி இதுவரை கிடைக்கவில்லை என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பொ றுப்புக்…

மியன்மாரின் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக தடைகளை அறிவித்தது அமெரிக்கா

மியன்மாரின் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. மியன்மாரில் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள இராணுவதலைவர்களுக்கு எதிராக தடைகளை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கைச்சாத்திட்டுள்ளார்.…

உடல்களை அடக்கம் செய்ய அனுமதிப்பது குறித்து நேற்று மாலைவரை எந்த தகவலும் இல்லை – சுகாதார அதிகாரிகள்

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப்போவதாக பிரதமர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளமை குறித்து சுகாதார அமைச்சு கடும் மௌனத்தை கடைப்பிடிக்கின்றது என டெய்லி மிரர் செய்தி…

சுமந்திரனை வேணுமென்றே குறிவைக்கும் கஜேந்திரகுமார் அணி

பல்வேறு சவால்கள் மற்றும் நெருக்கடிகள் மத்தியில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கொச்சைப்படுத்தி துரோகமிழைத்துவிட்டார் சுமந்திரன். இவ்வாறு…

தமிழ்க் கைதிகளை அரசாங்கம் வேண்டுமென்றே தடுப்புக்காவலில் வைக்கவில்லை -அலி சப்ரி

தமிழ்க் கைதிகளை அரசாங்கம் வேண்டுமென்றே தடுப்புக்காவலில் வைக்கவில்லை. அவர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று பிரதமரிடத்திலான கேள்வி…

மியான்மாரில் கிளர்ந்தெழுந்த மக்கள்! பொலிஸார் துப்பாக்கிச் சூடு

போராட்டத்தின்போது இராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டதால், பெண்ணின் தலையில் குண்டு பாய்ந்து அவர் சரிந்து விழுந்துள்ளதான சர்வதேச ஊடகம் கெசய்தி வெளியிட்டுள்ளது. மியான்மர் நாட்டில் நவம்பர் மாதம் நடந்த…

சுரேன் ராகவன் குரைப்பதை நிறுத்த வேண்டும்!

தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து நாம் பேசும் போது, அதற்கு எதிராக குரைப்பதை சுரேன் ராகவன் நிறுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற…

பயங்கரவாதிகளுக்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்கியுள்ளது -சரத் பொன்சேகா

பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட பிள்ளையானுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதை அவதானிக்கும் போது, தனக்கு வெட்கமாக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார். சுமந்திரனுக்கான விசேட…