admin

administrator

ICC வருடாந்த மாநாட்டை இலங்கையில் நடத்த தீர்மானம்

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த மாநாட்டை எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை இலங்கையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.ஆசிய…

அம்பானி வீட்டுத் திருமணம் – விருந்தினர்களுக்கு ரூ 2 கோடி கைக்கடிகாரங்கள் பரிசு!

ஆசியாவின் மிகப்பெரிய செல்வந்தரான முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில், கலந்துகொண்ட விருந்தினர்கள் சிலருக்கு இந்திய மதிப்பில் ரூ. 2 கோடி மதிப்பிலான…

நாய்களை ரேப் செய்து கொலை செய்தவருக்கு 249 ஆண்டுகள் சிறை

கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்டவை அடிக்கடி நடைபெற்று வரும் இந்நாளில் நாய்களை பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் சித்ரவதை செய்து கொன்ற பிரிட்டனைச் சேர்ந்த விலங்கியல் ஆர்வலரின்…

உள்துறை செயலர் அமுதா உட்பட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்!

தமிழ்நாட்டின் உள்துறை செயலாளராக இருந்த அமுதா வருவாய்த்துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு முக்கிய துறைகளின் உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச்…

அரச தலைவருக்கும் தனக்கும் இடையில் எவ்வித மோதல்களும் ஏற்படவில்லை

தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபை சட்டத்திற்கு அமைய அந்த நிறுவனத்தின் பணிப்பாளரை நியமிக்கும் முழுமையான அதிகாரம் துறைக்கு பொறுப்பான அமைச்சர் எனக்கே உள்ளது என சுகாதார…

சிறுமைப்படுத்த படுகிறதா தமிழீழ தேசிய சின்னங்கள்?.

தமிழீழ நாட்டின் அடையாளங்களாக பிரகடனப்படுத்தப்பட்ட ஒவ்வொரு அடையாளங்களுக்கு பின்னாலும் ஒரு வரலாறும் , அதனோடு கூடிய அறிவியலும் , அதனை பிரகடனப்படுத்திய காரணமும் இருக்கின்றது என்றால் அது…

மீண்டும் உலகை அச்சுறுத்த வருகின்றது “AY.4.2”! 42

உருமாறிய டெல்டா வைரஸின் துணை வைரசாக AY.4.2 என்ற புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது டெல்டா வைரசை விட 15 சதவீதம் கூடுதலாக பரவக்கூடியதாகும். இந்த வைரஸ் இந்தியா…

நாங்கள் போர்ட் சயீட் துறைமுகத்தை சென்றடைந்து விட்டோம். ஆனால் வணங்கா மண் கப்பல் வந்து சேரவில்லை -வாசகர்களுக்கான சேரமானின் திறந்த மடல்

வாசகர்களுக்கான சேரமானின் திறந்த மடல் தப்பிச் செல்வதற்கான வாய்ப்புகள் பல மாதங்களுக்கு முன்னர் தனக்கு இருந்தும் ஏன் அண்ணை அப்படிச் செய்யாமல் கடைசி வரை வன்னியில் நின்று…

இந்திய இராணுவத் தளபதி முக்கிய பேச்சு

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே இன்று அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை சந்தித்தார்.…

எந்தவொரு மதச் சார்பு அடையாளங்களையும் உட்புகுத்தவில்லை. -மணிவண்ணன்

ஆரிய குள அபிவிருத்தியில் எந்தவொரு மதச் சார்பு அடையாளங்களையும் உட்புகுத்தவில்லை. உட்புகுத்தப் போவதுமில்லை என யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஆரிய குளத்தின்…