admin

administrator

இலங்கை இதுவரை இந்தியாவின் கோரிக்கைக்கு ஏற்பச் செயற்படவில்லை.

கொழும்புத்துறைமுக ஊழியர்கள், பௌத்த குருமார் எதிர்ப்பு வெளியிடுகின்றனர் என்பதைக் காண்பித்து தமிழ் தேசியத்தை முற்றாக நீக்கம் செய்யக்கூடிய அரசியல் பேரம் பேசுதல்களில் வல்லரசு நாடுகளோடு சிங்கள ஆட்சியாளர்கள்…

எதிரிக்கு முன்னால் திறந்த வெளியை கடப்பது ஆபத்தானது -சரத் பொன்சேகா

எதிரிக்கு முன்னால் திறந்த வெளியை கடப்பது ஆபத்தானது என்பதை நான் மீண்டும் கோட்டாபயவுக்கு நினைவுபடுத்துகிறேன். இவ்வாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தனது சமூக வலைத்தள…

எரியும் தீயில் எண்ணையை வார்ப்பதுபோல இந்த போராட்டம் -இராணுவத் தளபதி சவேந்திர சில்வா

வடக்கு, கிழக்குப் பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்கள் புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டே நடைபெற்றன என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்குப்…

யாழில் காலூன்றுகிறது சீனா – கடும் எதிர்ப்பை வெளியிட்ட இந்தியா

யாழ்ப்பாணத்திற்கு அருகில் உள்ள மூன்று தீவுகளை சீன நிறுவனமொன்றுக்கு மின் திட்டங்களை ஆரம்பிக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் வழங்கவுள்ளதற்கு இந்தியா தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக கொழும்பு…

இலங்கையை தண்டிக்க மனித உரிமைகள் ஆணைகுழுவிற்கு எந்த அதிகாரமும் இல்லை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளரினால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கைக்கு அரசாங்கத்தின் எதிர்ப்பை மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்திற்கு எழுத்துமூலம் சமர்ப்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர்…

பொத்துவில்_பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் பேரணியின் பிரகடனம்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையான வடக்கு – கிழக்கு தாயகம்முழுவதுமாக ஐந்து நாட்கள்தொடர்சியாக முன்னெடுக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் பேரணியின் நிறைவில்பிரகடனம் வாசிக்கப்பட்டது. பிரகடனத்தில்தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை…

யாழ் நல்லூர் கந்தசாமி பேரணித்தொகுதி

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிப் பேரணி குறிப்பிட்டபடி இன்னும் சற்று நேரத்தில் பொலிகண்டி செம்மீன் படிப்பகம் வந்து நிறைவு பெறவுள்ளது.பின் அவ்விடத்தில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு, நினைவுக்…

தியாக தீபம் திலீபனுக்கு விளக்கேற்றி அகவணக்கம்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி நல்லூர் சென்றடைந்து தியாக தீபம் திலீபனுக்குவிளக்கேற்றி அகவணக்கம் செலுத்தி பயணத்தை தொடர்கிறது

அன்புடன் வடமராட்சி மக்களுக்கு

அன்புடன் வடமராட்சி மக்களுக்கு