admin

administrator

தடை உத்தரவை நீக்கம் செய்தது நீதிமன்றம்

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் நாளைவரை ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்த வழங்கிய…

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பூரண ஆதரவுடன் அலைகடலென மக்கள்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் உரிமைப்போராட்டமானது இன்றைய தினம் அலைகடலென மக்கள் திரள முல்லைத்தீவின் முள்ளிவாய்க்கால் தாண்டி புதுக்குடியிருப்பு பகுதியை வந்தடைந்திருக்கிறது. குறித்த போராட்டத்தில் பல்லின…

போராட்டத்தை கொச்சைப்படுத்தாதீர்

சுயலாபங்களுக்காக யாரும் போராட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாம் என போராட்டத்தில் ஈடுபடுபவர்களால் பகிரங்கமாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொத்துவிலில் இருந்து நேற்று புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்ட பேரணி இன்று மாலை திருகோணமலை…

ஆணைக்குழுவின்அறிக்கையை மறைக்கவேண்டாம் -மல்கம் ரஞ்சித் ஆண்டகை

நாட்டில் மீண்டும் இன்னொரு மோதலை தூண்ட முயன்றவர்கள் யார் என்பதை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். 73 ஆவது…

4 மீனவர்கள் உடலும், பாக்குநீரிணையில் மிதந்ததா ?

தமிழக மீனவர்கள் 4 பேரை ஸ்ரீலங்கா கடற்படையினர் நடுக்கடலில் கொலை செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்…

தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு

அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தின் துணை உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப்…

குமாரபுர படுகொலை நினைவு நாள் இன்று

திருக்கோணமலை குமாரபுரத்தில் சிங்கள இனவாதத்தால் இதேமாதம் 11 ம் திகதி 1996 ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு விளக்கேற்றி உறுதியெடுத்து தொடர்கிறது நடைபயணம்

வீறுகொண்டு இரண்டாம் நாளில் நகர்கிறது போராட்டம்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் வீறுகொண்டு இரண்டாம் நாளில் நகர்கிறது தாளங்குடாவில் சமய ஆராதனைகளுடன் காலை 9 மணிக்கு ஆரம்பித்து பேரணியானது திருகோணமலை வீதி ஊடாக…

துலங்கிடும் உண்மையின் தூய ஒளி நோக்கி….!

வாடா நண்பா இந்தத்தடைகளை உடைப்போம்…வருங்காலமொன்றைஎமக்கெனப் படைப்போம்…நண்பன் அன்வர் வந்தான்அன்ரனியும் வந்தான் கூடவேநண்பன் குமரனும் வந்தான்… என்னடா செய்யலாம் எங்கள்துயர்போக்க எனக் கைகோர்த்து நண்பர்களாய் நின்று கேட்டபோது,முதலில் நாங்கள்…

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்துக்கு புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுபாடல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது