admin

administrator

கட்சியில் அடிப்படை உறுப்பினராக இல்லாதவர் காரில் அ.தி.மு.க. கொடி -டி.ஜெயக்குமார்

பெங்களூரு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த சசிகலா குணமடைந்து வீடு திரும்பினார். அவருடைய காரின் முன்பக்கத்தில் அ.தி.மு.க. கொடி பறந்தது. இதற்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சர்…

பிரித்தானியாவில் கோரத் தாண்டவமாடும் கொரோனா

பிரித்தானியாவில் நாள் ஒன்றிற்கு சராசரியாக 900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.2021-ஆம் ஆண்டின் முதல் இரண்டு வாரங்களில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பரவல்…

சீனா தலையீடு செய்யாது ஏனைய நாடுகள் தலையீடு செய்வதையும் விரும்பாது

சர்வதேச அரங்கில் உள்ள எந்தவொரு நாட்டினதும் உள்ளக விடயங்களில் பிற நாடுகள் தலையீடு செய்வதற்கு இடமளிக்க முடியாது என்பதே மக்கள் சீனக் குடியரசின் நிலைப்பாடாகும். இதனை அடியொற்றியதாகவே…

மியன்மார் இராணுவப் புரட்சி! ஸ்ரீலங்காவிற்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை -மங்கள சமரவீர

மியன்மாரில் வெடித்த இராணுவப் புரட்சியை ஸ்ரீலங்காவிற்கு சிவப்பு எச்சரிக்கையாக பார்க்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மியன்மாரில் எதிர்வரும் ஓராண்டுக்கு அவசர நிலை…

போராட்டத்தை நடத்தி மக்களை தூண்டிவிட தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சி

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தில் கலந்து கொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா…

கிழக்கு முனையம் தொடர்பில்பெரும் சர்ச்சையினால் மஹிந்த வாக்குறுதி

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் ஏற்பட்டிருந்த பெரும் சர்ச்சைக்கு பிரதமர் மஹிந்த தீர்வை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் உறுதிமொழி வழங்கியுள்ளார். இந்த நிலையில், கொழும்பு துறைமுகத்தின்…

இராணுவப் பயிற்சிக்கு விக்னேஸ்வரன் ஆதரவு தந்தது மகிழ்ச்சி -சரத் வீரசேகர

18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு இராணுவப் பயிற்சி வழங்குவது தொடர்பான தனது கருத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் வரவேற்றிருப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக பொதுமக்கள்…

இந்தியா அனுப்பிய தடுப்பூசிகளை ஜனாதிபதி நேரில் சென்று பெற்றுக் கொண்டமை எதைக்காட்டுகிறது ? -நிலாந்தன்

ஐநா  மனித உரிமைகள் ஆணையாளருடைய அறிக்கை கடந்த 27ஆம் திகதி வெளிவந்திருக்கிறது.கடந்த கிழமை தமிழ்க் குடிமக்கள் சமூகங்களும் மூன்று தமிழ்த் தேசியக் கட்சிகளும் கூட்டாக முன்வைத்த கோரிக்கைகளில்…

1.65 பில்லியன் ஐபோன்கள் உலகெங்கிலும் ஆக்டிவேட்டில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் இன்று ஸ்மார்ட் கைப்பேசி பாவனையானது வெகுவாக அதிகரித்துள்ளது. இப்படியிருக்கையில் சாம்சுங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் கைப்பேசிகளே அதிகம் விற்பனையாகின்றன. எனினும் ஐபோன்களின் விலை அதிகமாக இருக்கின்ற போதிலும் தற்போது…

தவறான அழைப்புகளைக் கண்டறியும் செயலியாக ட்ரூகாலர் இருக்கிறது.

கொரோனா பரவலால் அறிவிக்கப்பட்ட லாக்டவுனால் ட்ரூகாலர் செயலி அதிகமாகப் பதிவிறக்கம் செய்யப்பட்டு, நிறுவனத்தின் வளர்ச்சி அதிகரித்துள்ளதாக இணை நிறுவனர் ஆலன் மமேடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சேமித்து வைக்காத எண்களிலிருந்து…