admin

administrator

டெலிகிராம், சிக்னல், ஹைக், வைபரில் எது சிறந்தது?

வாட்ஸ்அப் புதிய நிபந்தனைகள் தொடர்பான சர்ச்சை, மாற்று மெசேஜிங் சேவைகள் தொடர்பான விவாதத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது. பிரைவசி கவலையால் வாட்ஸ்அப்பை விட்டு வெளியேற விரும்பினால், எந்த மெசேஜிங்…

முதலைமச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜா

வடக்கு மாகாணத்தின் முதலைமச்சர் வேட்பாளராக தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை களமிறக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் உயர்மட்டக்குழு நேற்று சனிக்கிழமை தீர்மானித்துள்ளது. இலங்கை தமிழ் அரசுக்…

அகதியை சுட்ட அமெரிக்க இராணுவம்

மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த அகதியை ரோந்துபணியில் ஈடுபட்டிருந்த படை வீரர் துப்பாக்கியால் சுட்டதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். நேற்றுமுன்தினம் மெக்சிகோ எல்லையை ஒட்டியுள்ள அமெரிக்காவின்…

சர்வதேச அரங்கிற்கு கொண்டு சென்றாலும் தமிழ் மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை -வாசுதேவ நாணயக்கார

இலங்கை விவகாரத்தில் மனித உரிமை பேரவை நடுநிலைத்தன்மையை பேணவில்லை என நீர்வழங்கல் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார்.…

ஆப்கானில் இராணுவ தளத்தை குறிவைத்து தற்கொலைத் தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் இராணுவ தளத்தை குறிவைத்து நடத்தப்பட்ட கார் குண்டு வெடிப்பில் 14 வீரர்கள் உடல் சிதறி பலியாகினர். ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான நங்கார்ஹரில் பாகிஸ்தானின் எல்லையையொட்டி அமைந்துள்ள…

கோட்டாபயவின் உத்தரவையும் மீறி தொடரும் வேலைநிறுத்தம்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையை இந்தியாவுக்கு வழங்குவதை எதிர்த்து துறைமுக ஊழியர்கள் ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது சட்டப்படி வேலை என்ற தொழிற்சங்க நடவடிக்கையில்…

பூமியிலேயே இல்லாத விடயங்கள் கூட இலங்கை தொடர்பான அறிக்கையில் காண்கிறோம் -தினேஷ் குணவர்தன

இந்த பூமியிலேயே இல்லாத விடயங்களைக்கூட இலங்கை தொடர்பான அறிக்கையில் உள்ளடக்கி உள்ளதை நாம் காண்கிறோம். எனவே குறித்த அறிக்கை தொடர்பான எமது நிராகரிப்பை கவலை மற்றும் கண்டனத்தை…

கிழக்கு கொள்கலன் முனையத்தை வெளிநாட்டு நிறுவனத்திற்கு கையளிப்பதற்கு பத்து கட்சிகள் எதிர்ப்பு

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் உரிமையை சமரசம் செய்வதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் எதிர்ப்பதற்கு ஆளும் பொதுஜன பெரமுன கூட்டணி அரசாங்கத்தை ஆதரிக்கும் பத்து அரசியல் கட்சிகள்…

13ஆவது சட்டத்திருத்தத்தின்படி, அதிகாரப் பகிர்வு உறுதி -எஸ்.ஜெய்சங்கர்

இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நலன்களை பாதுகாக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படுமென திராவிட முன்னேற்றக் கழக பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர்…

வழங்கிய வாக்குறுதிகளில் பின்வாங்கினால் அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் – சுமந்திரன்

நாடொன்று தீர்மானங்களை பின்பற்ற மறுக்கின்றபோது ஐநா  சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துதல் ஏனைய உறுப்புநாடுகள் சர்வதேசநியாயாதிக்கத்தை பயன்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்ததல் பயண  தடைகளை விதித்தல் போன்ற…