admin

administrator

டெல்லி குண்டுவெடிப்பு; சந்தேகம் கிளப்பும் இஸ்ரேல்..!

டெல்லியில் இஸ்ரேல் தூதரகத்திற்கு அருகே நேற்று (29.01.2021) மாலை குறைந்த சக்திகொண்ட குண்டு வெடித்தது. இதில் சில கார்கள் சேதமடைந்தன. நாட்டின் தலைநகரில் குண்டு வெடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குண்டுவெடிப்பு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.…

”வேலை பிடித்தாலும், ஆளை பிடித்தாலும் ஆட்சியை பிடிக்க முடியாது” – ஓபிஎஸ் பேச்சு

மதுரை  மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.குன்னத்தூரில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆருக்கு கட்டப்பட்ட கோவிலை தமிழக முதல்வர் திறந்து வைத்தார். தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னெடுப்பில் கட்டப்பட்டுள்ள கோவில், இன்று (30.01.2021)…

மூன்று நிலைப்பாட்டில் இருக்கிறார் ஓ.பி.எஸ்.! – கே.சி.பழனிசாமி பேட்டி!

சசிகலா விடுதலை, மீண்டும் ஆட்சி அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி பேசியது உள்ளிட்டவை குறித்து அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி நக்கீரன் இணையதளத்திற்குப் பேட்டி அளித்துள்ளார். …

மனித உரிமை ஆணையாளருடன் இலங்கை அவசர பேச்சுவார்த்தை – இணக்கப்பாட்டிற்கு முயற்சி

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளருடன் இலங்கை அவசரபேச்சுவார்த்தையொன்றை மேற்கொண்டுள்ளது.இந்த வாரம் வெளியாகியுள்ள மனித உரிமை ஆணையாளரின் கடுமையான அறிக்கை குறித்தே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன என வெளிவிவகார அமைச்சக…

சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் முடியும் வரை பட்டம், ட்ரோன்களுக்கு தடை

சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் முடியும் வரை பட்டம், ட்ரோன்கள், பலூன்கள் அல்லது இவற்றை ஒத்த சாதனங்களிலிருந்து விலகி இருக்குமாறு இலங்கை விமானப் படை கொழும்பு வாழ் மக்களுக்கு…

யாழ். உரும்பிராயில் விபத்து- இளைஞர் பலி

யாழ். உரும்பிராய் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஹயஸ் வேனில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தன்னுடைய சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது விபத்து ஏற்படப்போவதை அவதானித்த…

வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட விமானப் படை வீரர் கைக்குண்டுடன் கைது

அம்பலாங்கொட உஸ்முதுலாவ கிராமிய வங்கியில் கொள்ளையில் ஈடுபட்ட 44 வயதான விமானப்படை வீரர் ஒருவர் கிரனைட் மற்றும் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஆகியவற்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த…

வடக்கு மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுஆரம்பம் – த.சத்தியமூர்த்தி

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 3,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டவுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த .சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார் இன்று காலை 9 மணியிலிருந்து…

பாடசாலைகள் அரசு கையகப்படுத்துவது அதிகாரப்பகிர்வுக்கு முரணானதாகும். -சீ.வி.கே.சிவஞானம்

மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகள் என்று தரமுயர்த்துவதாக கூறி அவற்றை மத்திய அரசு கையகப்படுத்துவது அதிகாரப்பகிர்வுக்கு முரணானதாகும் என வட மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், மாகாண…