admin

administrator

விக்னேஸ்வரன் மன்னிப்புக் கேட்கவேண்டும் -சுரேன் குருசாமி

அமைச்சர் சரத் வீரசேகர கூறியது போல – வடக்கு , கிழக்கு மாணவர்கள் அல்லது இளைஞர்கள் இராணுவப் பயிற்சி பெற வேண்டும் என தமிழ் மக்கள் தேசியக்…

வடக்கு, கிழக்கு மாணவர்கள் இராணுவப் பயிற்சியை பெற வேண்டும்! சி.வி.விக்னேஸ்வரன் பகிரங்க அறிவிப்பு

வடக்கு , கிழக்கு மாணவர்கள் இராணுவப் பயிற்சி பெற வேண்டும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். எனினும், பயிற்சி…

பேருந்து நிலைய தரிப்பிடப் பெயர்ப்பலகையில் ஏற்ப்பட்ட திடீர் மாற்றம்

யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையத்தின் தரிப்பிடப் பலகையில் தமிழ்மொழி முதலாவதாக மாற்றும் பணி மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணனின் பணிப்புரைக்கமைய உள்ளூர்…

தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கின் ஆவணங்கள் சட்டமா அதிபரிடம் -சரத் வீரசேகர

ஈஸ்டர் தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கின் ஆவணங்கள் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டு…

சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளைப் பார்வையிடுவது தொடர்பில் வெளியான தகவல்!

கொரோனா தொற்று பரவல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சிறைக்கைதிகளை நேரில் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பத்தை மீண்டும் உறவினர்களுக்கு வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் திணைக்களம் எதிர்வரும் முதலாம் திகதி…

மனித உரிமைகள் பேரவையில் குறிப்பிடத்தக்க சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் -திஸ்ஸ அத்தநாயக்க

ஸ்ரீலங்கா மனித உரிமைகள் பேரவையில் குறிப்பிடத்தக்க சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையிலிருந்து தெளிவாகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின்…

‘வி.எக்ஸ்’ எனும் கொடுமையான ரசாயன விஷத்தை ஸ்பிரே செய்து கிம் ஜாங் நம் கொல்லப்படடார்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரர் கிம் ஜாங் நம் 4 ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியாவில் கொலை செய்யப்பட்ட நிலையில் அது தொடர்பான ஆவணப்படம் தற்போது வெளியாகி…

சீனி இறக்குமதியின் ஊடாக சுமார் 10 பில்லியன் ரூபா ஊழல் -சம்பிக்க ரணவக்க

அண்மையில் இடம்பெற்ற சீனி இறக்குமதியின் ஊடாக சுமார் 10 பில்லியன் ரூபா ஊழல் இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை அநுராதபுரத்தில்…

இலங்கையில் முதலாவதாக கொரோனா தடுப்பூசி ஏற்றிக் கொண்ட மருத்துவர்

இந்தியாவில் இருந்து பெறப்பட்ட கொரோனா தடுப்பூசியானது மிகவும் பாதுகாப்பானது என மருத்துவ நிபுணர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். இந்திய கோவிஷீல்ட் தடுப்பூசி நேற்றைய தினம் இலங்கை…