admin

administrator

அமைச்சர் டக்ளஸ் வெளியிட்ட தகவல்

யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் தரமானதாகவும் விரைவானதாகவும் சட்ட ரீதியானதாகவும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் யாழ் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும் கடற்றொழில்…

சரத்வீரசேகர போன்ற முட்டாள்தனமான அமைச்சர்களால் நாட்டுக்கு ஏற்பட்ட நிலை -உலப்பனே சுமங்கல தேரர்

மோசடிக்காரர்களின் செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ள ஸ்ரீலங்கா அரசாங்கம் உண்மையை அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை சட்டத்தை மீறி அடக்குவதாக தென்னிலங்கை தேரர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.…

நாட்டைத் தொடர்ந்து மூடி வைக்க முடியாது. -சவேந்திர சில்வா

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட போதிலும் மக்களின் பொறுப்பான செயற்பாடுகளே ஒக்டோபர் மாதத்தின் நிலைமையைத் தீர்மானிக்கும் எனவும் ஒரு மாதத்துக்கும் அதிக காலம் நாட்டை மூடி…

இலங்கையில் எந்தச் சந்தர்ப்பத்திலும் மற்றுமொரு தீவிரவாத தாக்குதல்

நியூஸிலாந்தில் அண்மையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலானது, ஸ்ரீலங்காவில் தான் நடத்தப்பட வாய்ப்புகள் இருந்தன என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு…

கோட்டாபயவின் அறிவிப்பு வேடிக்கையானது – கலாநிதி தயான் ஜயதிலக

தமிழ் மக்களின் பிரதிநிதிகளை புறக்கணித்துவிட்டு புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு விடுப்பது வேடிக்கையானது என இலங்கைக்கான ரஷ்ய கூட்டமைப்பின் முன்னாள் தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார். ஐரோப்பிய…

இவரை தெரியுமா ?

கடந்த சில தினங்களுக்கு முதல் லண்டனில் வாழும் ஈழத்தமிழர் ஒருவருக்கு (Agence nationale de traitementautomatisé des infractions ) (தேசிய செயலாக்க நிறுவனம் தானியங்கி குற்றங்கள்)…

நடுவானில் பற்றியெரிந்த பிரான்ஸ் விமானம்!!

சீனாவில் இருந்து பிரான்ஸ் நோக்கி புறப்பட்ட பயணிகள் விமானத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.சீன தலைநகர் பீஜிங்கில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நோக்கி பயணித்த எயார்பிரான்ஸ்…

பிரபாகரன் படுகொலை செய்யப்பட்ட நாளிலிருந்து பிரச்சினை -ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் படுகொலை செய்யப்பட்ட நாளிலிருந்து எமது அரசாங்கம் மனித உரிமை பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகிறது என ஆளும் தரப்பின் பிரதம கொறடாவும்,…

தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க பிரயத்தனம்

தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு கிழக்கு தமிழர் ஒன்றியம் எதிர்காலத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அதன் செயலாளரும், ஊடகப் பேச்சாளருமான வி. குணாளன் தெரிவித்தார்.கல்முனை…

கூகுள் நிறுவனத்திற்கு அபராதம்

மொபைல் ஒப்பரேட்டிங் சிஸ்டம் தொடர்பான வர்த்தகத்தில் போட்டியாளர்களை ஒடுக்கும் திட்டத்துடன், தனது சந்தை ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்தியதாக, கூகுள் நிறுவனத்திற்கு 207.4 பில்லியன் வான் (177 மில்லியன்…