admin

administrator

எக்காரணத்திற்காகவும் தயவுதாட்சண்யம் காண்பிக்கக் கூடாது -அமைச்சர் டக்ளஸ்

பூநகரி கடல் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து வகையான சட்டவிரோத கடற்றொழில் முறைகளும் நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தான் கடற்றொழில் அமைச்சராக…

தாயகமும், புலமும் ஒன்றாக அரசியல் ரீதியாக பயணிக்கும் போது வெற்றி இருக்கின்றது -வி.உருத்திரகுமாரன்

எமது இலக்கினை நோக்கி உழைக்கும் போது படிப்படியாக ஒவ்வொன்றையும் கடந்து அதனை அடைய முடியும் என்பதற்கு சான்றாக ஐ.நா ஆணையாளருடைய அறிக்கை அமைவதோடு, தாயகமும், புலமும் ஒன்றாக…

தனிப்பட்ட குறுக்கீடு மூலம் ஒருபோதும் சட்டத்தை வளைக்க முயற்சிக்கவில்லையாம் -மஹிந்த ராஜபக்

சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக நீதிமன்றம் மாற வேண்டும் என விரும்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டியதை தொடர்ந்து…

பிரேமச்சந்திரன் அரசியல் விபச்சாரி -கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

ஈபீஆர்எல்எப் அமைப்பின் தலைவரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் அரசியல் விபச்சாரி என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற…

சீனாவில் தங்க சுரங்க வெடி விபத்தில் சிக்கிய 22 பேரில் 11 பேர் பத்திரமாக மீட்பு!

சீனாவில் தங்க சுரங்க வெடி விபத்தில் பூமிக்கடியில் சிக்கிய 22 பேரில் 11 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஷான்டோங்(Shandong) மாகாணத்திலுள்ள சுரங்கத்தில் கடந்த 10ஆம்…

தமிழ்க் கட்சிகள் ஜெனீவாவுக்கு அனுப்பிய ஒரு பொது ஆவணம் -நிலாந்தன்

2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு யாழ் திருமறைக் கலாமன்றத்தில் தமிழ் சிவில் சமூக அமையத்தால் ஒரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. இச்சந்திப்பின்போது மாற்று…

விலங்குகளின் சத்தம், ஒலி மாசுபாடு பட்டியலிலிருந்து நீக்‍கம் –பிரான்ஸில் புதிய சட்டம்

கிராமங்களிலுள்ள வீடுகளில் வளர்க்‍கப்படும் வாத்து, கோழி, மற்றும் கால்நடைகள் எழுப்பும் ஒலி, மிகுந்த தொந்தரவு அளிப்பதாக பிரான்ஸ்  நீதிமன்றங்களில் பல வழக்‍குகள் தொடரப்பட்டுள்ளன. விடுமுறைக்‍காலங்களில் தற்காலிகமாக கிராமங்களை…

இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய குழு நியமனம்

இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து பரிந்துரைகளை வழங்கவென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மூவர் அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளார். இது தொடர்பாக கடற்றொழில் அமைச்சு அறிக்கை ஒன்றை…

அழுத்தங்கள் ஏற்படும் போதெல்லாம் விசாரணைக் குழுக்களை அமைப்பது இலங்கைக்கு வாடிக்கையாகவுள்ளது.

சர்வதேச விசாரணையை தவிர்க்கும் நோக்கிலேயே கோட்டாபய உள்ளக விசாரணைக்குழுவை அமைத்துள்ளார். எனவே இந்த விசாரணைக்குழுவைக் கண்டு சர்வதேசம் ஏமாறக்கூடாது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரித்துள்ளது. மனித…

சீன இராணுவத்தின் பாரிய ஊடுருவல் முறியடிப்பு

இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் சீனப்படையினரின் ஊடுருவல் முயற்சியை இந்தியப் படையினர் முறியடித்துள்ளதாகவும் இந்த மோதலில் சீன வீரர்கள் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மூன்று நாட்களுக்கு…