admin

administrator

சர்ச்சையில் சிக்கினார் ஜோ பைடன்

முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்த சில மணி நேரத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பொதுவெளியில் முகக் கவசம் அணியாமல் தோன்றி சர்ச்சையில் சிக்கியுள்ளார். கடந்த…

சுதந்திர தினம் தமிழர்களின் கரிநாள்!

சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை தமிழர்கள் கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய பூரண கதவடைப்புக்கு அழைப்பு விடுக்கின்றோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின்…

நல்லாட்சியால் அரசால் தமிழ்பேசும் மக்கள் ஏமாற்றப்பட்டார்கள்

நல்லாட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க தமிழ்பேசும் மக்கள் அதிக பங்களிப்பு செய்தார்கள். ஆனால் அவர்களுக்கு எவ்வித பயனும் கிடைக்கப்பெறவில்லை என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.…

அனைத்துத் தரப்புகளையும் ஒன்றிணைத்து அவசர கலந்துரையாடல்

தமிழர் தாயகத்தில் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையில் அனைத்துத் தரப்புகளையும் ஒன்றிணைத்து அவசர கலந்துரையாடல் ஒன்று இன்று முற்பகல் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.…

அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு

அண்டார்டிகாவில் சிலி விமானப்படை தளம் அமைந்துள்ள கடலோர பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 7.0 அலகாக…

விபத்தில் பறிபோன இளைஞனின் உயிர்

வவுனியாவில் நேற்று இரவு இடம்பெற்றவிபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இரண்டு பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்… புளியங்குளம்…

இலங்கை குறித்துநடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு ஐநா மனித உரிமை ஆணையாளர் பரிந்துரை

இலங்கை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பரிந்துரை செய்துள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட் யுத்த குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை பெறுவதற்கான…

பயங்கரவாத தடைச்சட்டம் அவசியம் -சரத்வீரசேகர

நாட்டிலிருந்து பயங்கரவாதமும் தீவிரவாதமும் இல்லாமல் போகின்ற வரை பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்நதும் நீடிப்பது அவசியம் என அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை…

இலங்கை கடற்படையினருக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யவேண்டும்- மே 17 இயக்கம் வேண்டுகோள்

தமிழ்நாட்டு மீனவர்களை கொலைசெய்த இலங்கை கடற்படை மீது தமிழ்நாடு அரசு உடனடியாக கொலைவழக்கு பதிவு செய்து, கொலை செய்த இலங்கை கடற்படையினரை சர்வதேச விதிகளின் கீழ் கைது…

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்பதே அரசின் உறுதியான நிலைப்பாடு – ஓ.பன்னீர்செல்வம்

பேரறிவாளன் உள்ளிட்ட7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்பதே அரசின் உறுதியான நிலைப்பாடு என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், “7 பேரையும் விடுதலை…