admin

administrator

ட்ரோன் விமானத்தின் நிழலில் ட்ரம்ப்

அமெரிக்க  ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியாற்றிய நாட்களில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பல்வேறு பிரச்சனைகள் நிலவி வந்தன. குறிப்பாக ஈரானின் இராணுவத் தளபதி காசிம் சுலைமானியை ட்ரோன்…

கச்சத்தீவை தாரை வார்த்து கொடுக்கும்போது எங்களிடம் யாரும் கேட்கவில்லையாம் – கனிமொழி

கச்சத்தீவை தாரை வார்த்து கொடுக்கும்போது எங்களிடம் யாரும் கேட்கவில்லை என்று . கனிமொழி தெரிவித்துள்ளார்.இன்று ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்டம்,…

சிரியா மீது இஸ்ரேல் விமானங்கள் மீண்டும் தாக்குதல்

சிரியாவின் ஹமா பகுதிய இலக்குவைத்து இஸ்ரேலின் விமானங்கள் மேற்கொண்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர் என சிரியா தெரிவித்துள்ளதுஇஸ்ரேலின் விமானங்கள் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலிலேயே உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என…

மனித உரிமைகளை பாதுகாப்பது அவசியம் -ஐக்கியநாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி

பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும்வேளை மனித உரிமைகளை பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள ஐக்கியநாடுகளின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹனாசிங்கர் குற்றவியல் நீதி அமைப்பு தொடர்பில் இலங்கை தீர்வு காணவேண்டிய விடயங்கள்…

இந்தியாவிலிருந்து புதன்கிழமை கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகள் வரவுள்ளன – ஜனாதிபதி

கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் இந்திய தயாரிப்பான கொவிசீல்ட் கொவிட் 19 தடுப்பூசிகள் இந்த மாதம் 27 ஆம் திகதி இலங்கைக்கு கிடைக்கும் என ஜனாதிபதி கோட்டாபய…

அப்பாவி மீனவர்களைச் சாவடிக்காதீர் – சுமந்திரன் கோரிக்கை

இலங்கை கடற்படையினரின் டோறாப் படகு மோதியதில், இந்திய மீனவர்கள் நால்வர் உயிரிழந்த சம்பவத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. வாழ்வியலை நாடும் அப்பாவி மீனவர்களின் உயிர்களைப்…

உலக சுகாதார அமைப்புடன் அமெரிக்கா மீண்டும் இணைந்துள்ளது

உலக சுகாதார அமைப்புடன் மீண்டும் இணையும் அமெரிக்காவின் முடிவை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா வைரஸுக்கு எதிராக…

சென்னை மெரீனா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை

இலங்கைத்தீவில் இறந்தவர்களை நினைவுகூர்வதற்கான வெளி தமிழ்மக்களுக்கு இல்லாத நிலையில், சென்னை மெரினா கடற்கரையிலோ அல்லது சென்னையின் வேறு பகுதியிலோ முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் ஒன்றினை தமிழ்நாட்டு அரசு நிறுவ…

2022ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக்கில் புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்யும் சீனா!

2022ஆம் ஆண்டு நடைபெறும் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டியில் பயன்படுத்தக்கூடிய புதிய கண்டுபிடிப்புகளை சீனா அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக ஒலிம்பிக்கின்  வரலாற்றிலேயே முதல்…

தாய்லாந்து ஓபன் பட்மிண்டன் : கால்இறுதிக்கு இந்திய வீராங்கனை சிந்து தகுதி!

தாய்லாந்து ஓபன் சர்வதேச பட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து மலேசியாவின் கிசோனா செல்வதுரையை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.தாய்லாந்து ஓபன் சர்வதேச பட்மிண்டன் போட்டி பாங்காக் நகரில் நடந்து…