admin

administrator

தமிழர்கள் வாழும் வரை போராட்டம் தொடரும்! அடித்துக் கூறும் பிள்ளையான்

நாட்டில் தமிழ் சமூகம் வாழும் வரை அரசியல் போராட்டம் தொடரும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்…

இலங்கை குறித்து சர்வதேச பொறிமுறையொன்றை மனித உரிமை பேரவை ஏற்படுத்தவேண்டும் – மன்னிப்புச்சபை

இலங்கை குறித்து சர்வதேச பொறிமுறையொன்றை ஐக்கியநாடுகள் மனித பேரவை உருவாக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 46வது அமர்விற்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில்…

தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட விவகாரம் – 25 திகதி போராட்டம் – வைகோ

தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனவரி 25ம் திகதி ஆர்ப்பாட்டபோராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது கடந்த ஜனவரி 18ஆம்…

மீனவர்களின் சடலங்களை இன்று நள்ளிரவில் ஒப்படைக்க ஏற்பாடு

நெடுந்தீவுக் கடலில் உயிர் நீத்த நான்கு இந்திய மீனவர்களினது சடலங்களும் இரவு 8 மணியளவில் காங்கேசன்துறை ஊடாக தமிழகம் எடுத்துச் செல்லப்படவுள்ளன. இலங்கை கடற்படை ரோந்துக் கப்பலுடன்…

கொள்கலன் முனையம் தொடர்பான திட்டத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. -மைத்ரிபால

தான் உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வேறொரு நாட்டிற்கு விற்பனை செய்வதை எதிர்ப்பதாக முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான…

கடத்தலில் ஈடுபட்ட இலங்கை இளைஞர்கள் இருவர்

சென்னையில் இலங்கை இளைஞர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக சென்னையில் தங்கியிருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் இருவரும்…

சிவில் உடையில் வந்த இராணுவத்தினரே நிலாவரையில் கிடங்கு வெட்டினார்கள் -சிவாஜிலிங்கம்

சிவில் உடையில் வந்த இராணுவத்தினரே நிலாவரையில் கிடங்கு வெட்டினார்கள் என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில்…

தீயில் சிக்கிய கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனம்!

இந்தியாவின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான புனேவியில் அமைந்துள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுயுள்ளது. கொரோனா தொற்றுக்கு…

எச்சில் துப்பிய கொரோனா நோயாளிக்கு கிடைத்த கடுமையான தண்டனை

பண்டாரகம – அட்டுலுகம பகுதியில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பிய சந்தேகநபருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த நபருக்கு 6 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இவர்மீதான…

15 உத்தரவுகள்! ட்ரம்பின் கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்றிய பைடன்

அமெரிக்க அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே முன்னாள அதிபர் ட்ரம்பின் சில கொள்கை முடிவுகளை ஜோ பைடன் மாற்றியமைத்துள்ளார் என வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின்…