admin

administrator

இலங்கை அரசாங்கத்தின் கலாசார இனப்படுகொலையின் ஒரு தொடர்ச்சி -பிரம்டன் மேயர் பற்றிக் பிரவுண்

முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபியொன்றை கனடாவின் பிரம்டனில் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என பிரம்டன் மேயர் பற்றிக் பிரவுண் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டவேளை 75000 தமிழர்கள் கொல்லப்பட்டனர்…

தற்போது நாட்டுக்கு மாற்று அரசியல் அவசியம்! -ரணில் விக்கிரமசிங்க

தற்போதைய சூழ்நிலையில் நாட்டுக்கு ஒரு மாற்று அரசியல் கட்சியொன்று அவசியம் என்பதை பலரும் உணர்ந்துள்ளனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க…

ஒரே ஒரு தமிழ்த் தேசியவாதிகள் என்றும், மற்றவர்கள் எல்லாம் துரோகிகள் -சுரேஸ் பிரேமச்சந்திரன்

சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெறுவதை கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், சுமந்திரனும் விரும்பவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற…

மீண்டும் உலகினுடனான ஈடுபாட்டை அதிகரிப்போம் – உலக நாடுகளிற்கு பைடன் செய்தி

ஜோபைடன் தனது இன்றைய உரையில் உலகநாடுகளிற்கான செய்தியை தெரிவித்துள்ளார்.அவர் தெரிவித்துள்ளதாவதுஎல்லைக்கு அப்பால் இருப்பவர்களிற்கான எனது செய்தி இது –அமெரிக்கா சோதனைக்குள்ளாக்கப்பட்டு மீண்டும் வலுவானதாகியுள்ளது.நாங்கள் உலகத்துடனான எங்கள் கூட்டணிகளை…

அமெரிக்காவின் 46ஆவது அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்

அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் சற்றுமுன் பதவி ஏற்றார். அவருடன் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராக பதவி ஏற்றுள்ளார். அதிபர்…

வாடகை விமானத்தில் வந்திறங்கினார் பைடன்! ட்ரம்ப் அவமதிப்பு

அடுத்த அமெரிக்க அதிபராக பதவியேற்க இருக்கும் ஜோ பைடனை வெளிப்படையாக டொனால்ட் ட்ரம்ப் அவமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று பதவியேற்புக்காக ஜோ பைடன் வோஷிங்டன் டி.சிக்கு வரவேண்டும். ஆனால்,…

கட்டாய இராணுவ பயிற்சி -சரத் பொன்சேகா

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவ பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறையில் செயற்படுத்த முடியாது என முன்னாள் இராணுவத் தளபதியும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா…

கொழும்பு கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் தேவாலய தாக்குதல்தாரியின் தந்தை கைது

கடந்த 2019 ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல் மூலம்  கொச்சிக்கடை, புனித அந்தோனியார் தேவாலயத்தைத் தாக்கிய சந்தேக நபரின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.…