admin

administrator

வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினார் டிரம்ப்

ஜோ பைடன் பதவியேற்பதற்கு முன்பாக இறுதியாக வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினார் டிரம்ப் டிரம்ப் ஹெலிக்கொப்டரில் தற்போது வெள்ளை மாளிகையிலிருந் வெளியேறி அன்ரூ தளத்திற்கு சென்றுள்ள டிரம்ப் அவர்…

சீனா மீது வரலாற்று சிறப்புமிக்க கட்டணங்களை நாங்கள் விதித்தோம்.இறுதியாக டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

கொரோனா வைரஸ் எங்களை வேறு திசையில் செல்ல கட்டாயப்படுத்தியது. ஆனாலும் கொரோனா தொற்றுக்கு குறைவான காலத்தில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது என்று அமெரிக்க அதிபர்…

மேய்ச்சல் காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கொக்கட்டிச்சோலையில் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பிரதேசத்தில் கால்நடைக்கு ஒதுக்கப்பட்ட  மேய்ச்சல்தரைகாணியை சிங்கள மக்கள் அத்துமீறி பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கால்நடை பண்ணையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இன்று…

நீங்கள் புலிகளை மீள உருவாக்க முயற்சிக்கிறீர்களா? -சிவயோக நாதனிடம் பொலிசார் விசாரணை

புலிகளை மீள உருவாக்க முயற்சிக்கிறீர்களா? என கூறி மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் தலைவர் சிவயோக நாதனிடம் பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர். இன்று காலை மட்டக்களப்பில்…

“கேட்பதற்கு நாதியற்ற மக்களாய் ஓலமிட மட்டுமே எங்களால் முடியும்”

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு – மயிலத்தமடு மேச்சல் தரை நில அபகரிப்புக்காக வாயில்லா உயிரினங்கள் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாயில்லா ஜீவன்களுக்கே இந்த நிலை…

அநீதி இழைக்கப்பட்டுள்ளது – நாடாளுமன்றில் சுமந்திரன் சீற்றம்

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான சட்டங்கள் இயற்றப்படுவதில் இருக்கும் வெற்றிடத்தினால் நேர்மையான மக்கள் பிரதிநிதிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…

குருந்தூர்மலை விவகாரம்- பௌத்த சிங்கள நில ஆதிக்க விஸ்தரிப்பு நிகழ்ச்சி நிரலின் இன்னுமோர் அம்சம்!

முல்லைத்தீவில் இடம்பெற்ற சம்பவம் பௌத்த சிங்கள நில ஆதிக்க விஸ்தரிப்பு நிகழ்ச்சி நிரலின் இன்னுமோர் அம்சம் என்பது தெட்டத் தெளிவாகியுள்ளதாக தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா…

எதற்கும் ஒரு வரையறை உள்ளது – சபையில் அலி சப்ரி விளக்கம்

சிறை தண்டனை விதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இதன்போது உரையாற்றிய…

ஸ்ரீலங்கா தொடர்பில் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிவித்தல்!

அயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ள டுவிட்டர் செய்தி ஒன்றிலேயே…

அமெரிக்காவின் துணை அதிபராக பதவியேற்க முன்னர் கமலா ஹாரிஸ் வெளியிட்டுள்ள தகவல்

தற்போதைய சூழ்நிலையில், அமெரிக்காவில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது எளிதானதல்ல என்று கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோ பைடன் நாளை பதவியேற்கவுள்ளார். இப்பதவியேற்பின்…