admin

administrator

அமெரிக்கத் தலைநகர் வொஷிங்டனில் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது!

அமெரிக்காவின் புதிய  ஜனாதிபதியின் பதவியேற்புக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தலைநகர் வொஷிங்டனில் ஏராளமான ஆயுதங்களுடன் ஒருவர் சிக்கியதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அண்மையில் அமெரிக்க…

ஒத்திகையின் போது இந்துசமுத்திரத்தை நோக்கி ஏவுகணையை செலுத்தியது ஈரான்

ஈரானின் புரட்சிகர காவல்படையினர் இராணுவ ஒத்திகையொன்றின் போது இந்து சமுத்திர பகுதிக்குள் நீண்ட தூர  ஏவுகணையொன்றை செலுத்தியுள்ளனர். ஈரானின் புரட்சிகர காவல்படையினர் மேற்கொண்டுள்ள ஒத்திகையின் இரண்டவாது நாளான…

முள்ளிவாய்க்கால் குறித்து பிரதமரை சந்தித்து கடும் கரிசனை வெளியிட்டார் இந்திய உயர்ஸ்தானிகர்

யாழ்பல்கலைகழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டதும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து கரிசனை வெளியிட்டார் அதன் பின்னரே நிலைமையை சமூகமாக்குவதற்கான நடவடிக்கைகள்…

கொரோனா வைரசின் முடிவின் ஆரம்பம் இந்தியாகுறித்து இலங்கை பிரதமர்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதை கொரோனா வைரசின் முடிவின் ஆரம்பமாக கருதுவதாக இலங்கை தெரிவித்துள்ளது.இந்தியா கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை வழங்கும்…

புதிய தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை நிராகரித்தது இலங்கை

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படவுள்ள புதிய தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை இலங்கை நிராகரித்துள்ளது.இலங்கையின் இந்த நிராகரிப்பை தொடர்ந்து இலங்கை குறித்த தீர்மானத்திற்கு…

அடுத்த மாதம் தொடக்கம் கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை -சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு நாட்டு மக்களுக்கு தடுப்பூசியை வழங்குவதற்காக அடுத்த மாத நடுப்பகுதி தொடக்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.…

அடுத்துவரும் தேர்தலிலும் ஜனாதிபதி கோட்டாபயவுக்கே நாட்டின் தலைமைத்துவம்

அடுத்துவரும் ஜனாதிபதித் தேர்தலிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கே நாட்டின் தலைமைத்துவம் வழங்கப்பட வேண்டுமென வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஹோமாகவில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்…

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடித்தது அமெரிக்கா

தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவேந்தும் நிகழ்வுகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற போதிலும் அந்த அமைப்பு மீதான தடையை அமெரிக்கா நீடித்துள்ளது. இதன்படி அமெரிக்க வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்கள் பட்டியலில்…

எதுவும் நடைபெறவில்லையெனில் உண்ணாவிரதத்தை மீண்டும் தொடருவது -அரசியல் கைதியான தேவதாசன்

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் கடந்த 10 நாட்களாக ஈடுபட்டிருந்த அரசியல் கைதியான தேவதாசன் சிறைச்சாலை அத்தியட்சகரின் உறுதிமொழியை அடுத்து இன்று முதல் 3 வாரங்களுக்கு தனது போராட்டத்தை…

பண்டாநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் மோப்ப நாய்கள்

கட்டுநாயக்க பண்டாநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பை மேலும் ஸ்திரப்படுத்துவதற்காக பயிற்றுவிக்கப்பட்ட 20 மோப்ப நாய்கள் நேற்று(15) முதல் உத்தியோகபூர்வமாக பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பயணப் பொதிகள்…