admin

administrator

அரசாங்கத்தின் ஒத்துழைப்பு அற்ற வெளியகப் பொறிமுறைகளால் பயனில்லை. -ஜி.எல்.பீரிஸ்

ஐ.நாவின் 46/1 தீர்மானத்தின் கீழ் நிறுவப்படக்கூடிய எந்தவொரு வெளியகப்பொறிமுறையையும் முற்றாக நிராகரிப்பதாகவும், இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பு அற்ற வெளியகப் பொறிமுறைகளால் பயனில்லை என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்…

மகிந்தவின் இத்தாலி பயணம் தொடர்பில் வெடித்த சர்ச்சை

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வெளிநாட்டு விஜயத்தின் போது அரச நிதி தவறாக பயன்படுத்தப்படவில்லை என்று அரசாங்கம் இன்று வலியுறுத்தியுள்ளது.பிரதமர் மகிந்தவின் இத்தாலி வருகை மற்றும் ஜனாதிபதி கோட்டாபய…

நாட்டை சீன கொலனியாக மாற்ற வேண்டாம் என கூறினோம். -முருந்தெட்டுவே ஆனந்த தேரர்

எல்லாவற்றிற்கும் இராணுவம். அரசு ஊழியர்கள் மனமுடைந்து உள்ளனர். நாம் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டு எச்சில் துப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என ஆளும் கட்சி சார்பு முருந்தெட்டுவே ஆனந்த தேரர்…

சடலமாக மீட்கப்பட்ட யாழ்.மருத்துவ பீட மாணவி!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி ஒருவர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மருத்துவ பீடத்தை சேர்ந்த திருலிங்கம் சாருகா என்ற முதலாமாண்டு மாணவி…

தேர்தல் முறைமைகளில் மாற்றம் -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை விகிதாசார முறையிலும் நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை கலப்பு முறையிலும் நடத்த வேண்டியதன் அவசியத்தினை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி) தெளிவுபடுத்தியுள்ளது.…

ரிஷாத் எம்.பி.க்கு தொடர்ந்து விளக்கமறியல் நீடிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதிவான் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. ஏப்ரல் 21, 2019 உயிர்த்த…

வடக்கில் புதிய தகனசாலைகள் -சுமந்திரன்

வடக்கில் தகனசாலைகளை அமைப்பதற்கான நிதியை நிதியமைச்சர் ஒதுக்கீடு செய்யவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்ஏ சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியவேளை அவர் இந்தவேண்டுகோளை விடுத்துள்ளார்.கொரோனாவால் உயிரிழப்பவர்களின்…

மாணவ மாணவிகளை பிரிக்கும் திரை

ஆப்கானில் உள்ள கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு நடுவே திரை அமைத்து வகுப்புகள் நடத்துவது போல் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. காபூலில் உள்ள அவிசென்னா பல்கலைகழகத்தில் உள்ள வகுப்புகளில்…

கை மீறிப்போகும் கொரோனா பரவல்

இலங்கையில் மேலும் 2,960 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாட்டில் பதிவான கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை…

மற்றுமொரு தீவை உருவாக்குவதற்கு திட்டம் -சாணக்கியன்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில இன்றைய தினம் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மாலைதீவில்…