admin

administrator

அழைப்பு விவரத்தை சேமித்து வைக்க மாட்டோம்.-“வாட்ஸ் ஆப்”

வாட்ஸ் ஆப்பின் தனிப்பட்ட அப்டேட் திட்டம் பயனாளர்களிடம் எழுந்த எதிர்ப்பினால் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது என நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பேஸ்புக்கிற்கு சொந்தமான பரிமாற்ற செயலியான “வாட்ஸ்…

பாறைகளுக்கிடையில் சிக்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்!

மாத்தறை பரை தீவிற்கு அருகில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடலோர அரிப்பைத் தடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் பாறைகளுக்கு இடையிலேயே சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில்…

நெதர்லாந்தில் பைசர் தடுப்பூசியை போட்ட 100 பேருக்கு பக்க விளைவு

கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்ட பைசர் தடுப்பூசியை நெதர்லாந்தில் போட்ட சுமார் 100 பேருக்கு பல்வேறு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நெதர்லாந்து கடந்த…

வெள்ளை மாளிகையிலிருந்து தனது உடமைகளை பெட்டி பெட்டியாக எடுத்துச் சென்றார் ட்ரம்ப்

தேர்தலில் தோல்வியடைந்த அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ட்ரம்ப் பதவி விலக சில நாட்களே உள்ள நிலையில் வெள்ளை மாளிகையிலிருந்து தனது உடமைகளை பெட்டி பெட்டியாக எடுத்துச் சென்றார்.…

நோர்வேயில் பரிதாபம் -தடுப்பூசி செலுத்திய மறுகணமே உயிரைவிட்ட 23 வயோதிபர்கள்

நோர்வேயில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்ட முதியவர்கள் 23 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தவிர தடுப்பூசியை போட்டுக் கொண்ட பலர்…

“தம்பி பிரபாகரன் தொடர்பில் கோட்டாபய கூறியது உண்மையல்ல” மாவை காட்டமான பதில்

தம்பி பிரபாகரன் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியது உண்மையில்லை என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அம்பாறையில் இடம்பெற்ற அரச நிகழ்வொன்றில் உரையாற்றும்…

சீன அதிபருக்கு ஜனாதிபதி கோட்டாபய எழுதியுள்ள கடிதம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச, கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகளை சீனாவிடம் இருந்து பெற்றுக்கொள்வதற்காக அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்குக்குக் கடிதம் அனுப்பிவைத்துள்ளார். ஜனாதிபதியின் இந்தக் கடிதத்தை சீனாவுக்கான…

புளோரிடாவில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு செல்ல உள்ளார் – டொனால்ட் ட்ரம்ப்

தனது பதவிக்காலம் முடிந்த பின்னர் டொனால்ட் ட்ரம்ப் வெள்ளைமாளிகையை விட்டு வெளியேறி புளோரிடாவில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு செல்ல உள்ளார் என அவரை மேற்கோள்காட்டி அமெரிக்க ஊடகங்கள்…

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் சிக்குவாரா மைத்திரி?

இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களைத் தடுக்கக் தவறிய குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்களுக்கு…

கொவிட் சடலங்களில் இருக்கும் வைரஸ் உயிரற்றவை!

கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களின் சடலங்களை பல வாரங்கள் அதி குளிர்சாதனங்களில் வைத்திருந்த நிலையில் அவற்றில்  பீ.சீ.ஆர். பரிசோதனை மேற்கொண்டு பார்க்கும்போது வைரஸ் தொற்று இருப்பதாகவே காண்பிக்கும். என்றாலும்…