admin

administrator

ராஜபக்சக்களின் சகாவான ஜோன்ஸ்டனும் விடுதலை!

ராஜபக்சக்களின் நெருங்கிய சகாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு சட்டத்துக்கு முரணானது என்று கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று…

அதிர வைக்கும் வட கொரியா! பீதியில் உலக நாடுகள்

‘உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதம்’ என பெயரிடப்பட்ட புதிய வகை நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணையை வடகொரியா அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணைக்கு (எஸ்.எல்.பி.எம்) என பெயரிடப்பட்டுள்ளது.…

வாட்ஸப் செயலியை பயன்படுத்துவது அவ்வளவு பாதுகாப்பாக அமையாது

வாட்ஸப் செயலியை பயன்படுத்துவது அவ்வளவு பாதுகாப்பாக அமையாது என்று இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த எச்சரிக்கையை இலங்கை தொலைத்தொடர்பு மற்றும் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம்…

கொரோனா வைரஸ்: வடக்கின் நிலைமைகள் கவலையாகவுள்ளது

வடக்கு மாகாணத்தில் புதிய கொரோனா தொற்றாளர்கள் ஒவ்வொரு நாளும் அடையாளம் காணப்படுவதாக அம்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ்…

12 வயது சிறுமியை தீ வைத்து கொளுத்திய கொடூரர்கள்

12 வயது சிறுமியை தீ வைத்து கொளுத்திய கொடூர சம்பவம் பீகாரில் இடம்பெற்றுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக நால்வர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.…

நல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்

நல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 13 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு…

சிவில் பாதுகாப்பு திணைக்களத்துக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

மேஜர் ஜெனரல்(ஓய்வு பெற்ற) நந்தன சேனாதீர சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக கடந்த புதன்கிழமை நியமிக்கப்பட்டார்.மேஜர் ஜெனரல் சேனாதீர தனது நியமனக் கடிதத்தை பொது பாதுகாப்பு…

கூட்டமைப்புக்கு வரலாற்றுத் தோல்வி! 25 வருடங்களில் ஏற்பட்ட மாற்றம்

திருகோணமலையின் பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டம் இரண்டு முறை தோல்வி கண்டதை அடுத்து இன்று நடந்த தவிசாளர் தேர்வில் 25 வருடங்களாக…

புதிய இராணுவ பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் வசந்த மாதொல பதவியேற்பு!

புதிய இராணுவ பிரதி பதவி நிலை பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவ பொலிஸ் படையணியை சேர்ந்த மேஜர் ஜெனரல் வசந்த மாதொல தனது கடமையினை 14 ஆம்…