admin

administrator

படிப்படியாக பறிபோகும் தமிழர் உரிமைகள் – நிலாந்தன்

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் வருகைக்குப்பின் மறுபடியும் இலங்கை இனப்பிரச்னைக்கான தீர்வு தொடர்பில் மாகாண சபைகளின் மீது கவனம் குவிந்திருக்கிறது. மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்கும் திட்டத்தை…

பஸ் சாரதி 18 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் கைது

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் 18 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 27 வயது சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்…

எரிக்கத் தயாரான சடலத்தில் மீண்டும் கொரோனா தொற்று!

கொரோனா சடலமொன்றில் 29 நாட்களுக்குப் பின் நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அந்தச் சடலத்தில் கொரோனா தொற்று இருப்பது இரண்டாவது தடவையாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. தம்புள்ளை பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம்…

அடித்து கொல்லப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் அடித்து, துன்புறுத்தி கொலை செய்யப்பட்ட பெரியகல்லாறு 2 நாவலர் வீதியை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுமியின் இறுதிச்சடங்கு நேற்று இடம் பெற்ற நிலையில் சிறுமியின்…

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் தடுப்பூசியை செலுத்துவதில் தாமதம் ஏன்?

பிரித்தானியா மற்றும் அமெரிக்காவை விட ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்துவதில் தாமதம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேல் இதுவரை தனது ஒன்பது மில்லியன்…

உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது – 788 காளைகள் பங்கேற்பு

உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் 788 காளைகளும், 430 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மிகுந்த…

சிறுவர் இல்லத்தின் தலைமைக் கண்காணிப்பாளர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது

அநுராதபுரத்திலுள்ள ‘அவந்தி தேவி’ சிறுவர் இல்லத்தின் தலைமைக் கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார். குறித்த…

கொரோனா வைரஸ் குறித்த விசாரணைகளுக்காக உலக சுகாதார ஸ்தாபனத்தின் குழுவினர் சீனா சென்றடைந்தனர்

கொரோனா வைரசின் ஆரம்பம் குறித்து ஆராய்வதற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் குழு வுகான் சென்றடைந்துள்ளது. இன்று காலை வுகான் சென்றடைந்துள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள்…

ஹோட்டல் உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிக்க முயற்சி- இராணுவத் தளபதி

வெளிநாட்டிலிருந்து அழைத்துவரப்பட்ட இலங்கையர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள ஹோட்டல்களின் உரிமையாளர்களிடம் அச்சுறுத்து பணம் பறிப்பதற்கு முயற்சிகள் இடம்பெறுகின்றன என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அச்சுறுத்தி பணம் பறிப்பவர்களுக்கு…

ஜோசப்பரராஜசிங்கம் கொலை வழக்கு கைவிடப்பட்டமை நீதியின் தோல்வி- சர்வதேச மன்னிப்புச்சபை

மிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் கொலை வழக்கிலிருந்து சிவசேனதுரை சந்திரகாந்தான் உ;பட நால்வரும் சட்டமா அதிபர் திணைக்களம் வழக்கை கைவிடுவதாக தெரிவித்த பின்னர் விடுதலை…