admin

administrator

முள்ளிவாய்க்கால் நினைவுதூபி உடைப்பு விவகாரம்! பிரித்தானிய நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

யாழ். பல்கலைக்கழகத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இரவோடு இரவாக பலவந்தமாக அகற்றப்பட்ட பின்னர் மீண்டும் அதனை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதிலும் உலகளாவிய ரீதியில் அந்த…

வன்முறை அச்சம் காரணமாக அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் உறங்கும் படையினர்

அமெரிக்காவின் உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் முதல்தடவையாக நேற்று அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் உறங்கியுள்ளனர். நாடாளுமன்றத்தை வன்முறைகளில் இருந்து பாதுகாப்பதற்காக அமெரிக்க படையினர் நேற்று நாடாளுமன்றத்திற்குள் உறங்கியுள்ளனர்.தேசிய காவல்படையை சேர்ந்த…

இரண்டு வாரங்களில் விடுதலை ஆகிறார் சசிகலா?

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள வி.கே.சசிகலா இம்மாதம் 27ஆம் தேதி விடுதலையாக இருக்கிறார்.சொத்து குவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு, 4…

1953க்கு பின்னர் முதல்தடவையாக அமெரிக்காவில் பெண்ணொருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்

அமெரிக்காவின் மரணதண்டனை விதிக்கப்பட்டஒரேயொரு பெண் குற்றவாளிக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.லிசா மொன்ட்கொமேரி என்ற பெண்ணிற்கே அதிகாரிகள் மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.இந்தியானாவில் உள்ள சிறையொன்றில் விசஊசி ஏற்றி லிசா மொன்ட்கொமேரிக்கு அதிகாரிகள்…

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை எவருக்கும் விற்கப்போவதில்லை- ஜனாதிபதி

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் விற்கப்படவோ அல்லது குத்தகைக்கு விடப்படவோ மாட்டாது என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ துறைமுக தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு…

சீல் வைக்கப்பட்ட யாழ் நகர திரையரங்கு

சுகாதார நடைமுறைகளை மீறியதாக யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள திரையரங்கு ஒன்று சுகாதாரத் துறையினரால் மூடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள திரையரங்கே இன்று நண்பகல் முதல்…

களவெடுத்ததாலோ அல்லது போதைப் பொருட்களை விற்பனை செய்ததாலோ சிறைக்கு செல்லவில்லை -ரஞ்சன்

களவெடுத்ததாலோ அல்லது போதைப் பொருட்களை விற்பனை செய்ததாலோ தான் சிறைக்கு செல்லவில்லை எனவும், கசப்பான உண்மைகளை பேசியதால் தான் சிறையிலடைக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.…

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு அடுத்த தடை! தொடரும் அடுத்தடுத்த தடைகள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் யூடியூப் கணக்கு தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமது ஊடகத்தின் கொள்கைகளுக்கு முரணாக வன்முறை சம்பந்தமாக சட்டத்திட்டங்களை மீறி, மக்களை வன்முறை…

“தணிப்பதற்கான” ஒரு நடவடிக்கையாக இருந்தால், அது ஆரம்பத்தில் தூபியை உடைத்ததை விட மோசமான செயலாகும்.-சுமந்திரன்

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள நினைவுத்தூபி உடைக்கப்பட்டு, மீள் அமைக்கப்பட்ட இந்த விடயம் தீர்க்கப்பட்டது என்பதில் எமக்கு முழு உடன்பாடு இல்லை, நினைவுத்தூபி உடைக்கப்பட்டவுடன் தமிழ் நாட்டு தலைவர்கள்…

நல்லாட்சி அரசாங்கம் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு பரிசளிப்பதற்காக என்னை சிறையில் அடைத்தது- பிள்ளையான்

கடந்த நல்லாட்சி அரசாங்கம் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு பரிசளிப்பதற்காக என்னை சிறையில் அடைத்தது என ஜோசப்பரராஜசிங்கம் கொலை வழக்கிலிருந்து விடுதலையாகியுள்ள பிள்ளையான் தெரிவித்துள்ளார்.இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்…