admin

administrator

போர் குற்றம்:சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்- கஜேந்திரகுமார்

தமிழினத்துக்கு எதிராகத் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் மட்டுப்படுத்தாது, அதனை அதற்கு அப்பால்…

தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டாத பிரான்ஸ் மக்கள்- திட்டத்தை விரைவுபடுத்துகிறது அரசாங்கம்!

பிரான்சில் அரசாங்கமும் சுகாதார அதிகாரிகளும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை இன்று முதல் விரைவுபடுத்துகின்றனர். அந்நாட்டில் மக்களிடையே கொரோனா தடுப்பூசி குறித்த சந்தேகங்கள் ஏற்பட்டுள்ள நிலையில்,…

நிரபராதியென நீரூபிக்கும் வாய்ப்பு மறுக்கப்படுவது அநீதி- தொடரும் அரசியல் கைதியின் போராட்டம்

மேன்முறையீட்டு வழக்குகள் இரண்டிலும் துரித விசாரணை சாத்தியமில்லையாயின், பிணை அனுமதி பெற ஆவண செய்து தருமாறு கோரி புதிய மகசின் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதியான…

சிஜஏயின் புதிய இயக்குநர் யார்?

அமெரிக்காவின்  அனுபவமிக்க மூத்த சிரேஸ்ட இராஜதந்திரியான வில்லியம் பேர்ன்சை ஜோ பைடன்  சிஐஏயின் புதிய இயக்குநராக நியமிக்கவுள்ளார்.சிஐயின் புதிய இயக்குநராக வில்லியன் பேர்ன்ஸ் நியமிக்கப்பட்ட பின்னர்அமெரிக்க மக்கள்…

பயங்கரவாதத்திற்கு அனுசரணை வழங்கும் நாடுகளின் பட்டியலில் மீண்டும் கியுபா ?

பயங்கரவாதத்திற்கு அனுசரணை வழங்கும் நாடுகளின் பட்டியலில் கியுபாவை சேர்க்கப்போவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.டிரம்ப் பதவியிலிருந்து வெளியேறுவதற்கு ஒன்பது நாட்களிற்கு முன்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.அமெரிக்க இராஜாங்க செயலாளர்…

தூபியை இடித்தழித்தமை தவறு இல்லை – பீரிஸ்

யாழ். பல்கலைக்கழகத்தில் போர் நினைவுத் தூபி அமைப்பதற்கு அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை. குறித்த கட்டுமானம் சட்ட விரோதமானது. அதனாலேயே அந்தத் தூபி இடித்தழிக்கப்பட்டது.என்று கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.…

யாழ் பல்கலை நினைவுத் தூபி இடித்தழிக்கப்பட்ட செய்தி கேட்டு மனம் உடைந்து விட்டது! கனடா வெளிவிவகார அமைச்சர்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி இடித்தழிக்கப்பட்ட செய்தியை கேட்டு மனம் உடைந்து விட்டதாக கனடா வெளிவிவகார அமைச்சர் François-Philippe Champagne தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த…

இனப்பிரச்சினை என்று கூறி கொண்டு தமிழ் அரசியல்வாதிகள் அரசியல் இலாபம் தேடி கொள்கிறார்கள் – காமினி லொகுகே

இனப்பிரச்சினை என்று கூறி கொண்டு தமிழ் அரசியல்வாதிகள் அரசியல் இலாபம் தேடிக் கொள்கிறார்கள் என போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதில்…

தூபிகள் வடக்கில் எங்கெல்லாம் இருக்கின்றதோ அவற்றை இடித்தழிக்க வேண்டும் -விமல் வீரவன்ச

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட தூபியை மாத்திரமல்லாது விடுதலைப் புலிகளை நினைவுகூரும் தூபிகள் வடக்கில் எங்கெல்லாம் இருக்கின்றதோ அவற்றை முழுமையாக இடித்தழிக்க வேண்டுமென அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.…

சைனாவுடனான ஜோ பைடன் குடும்பத்தின் மறைமுகத் தொடர்புகள்

தேர்தல் தெரிவுக் குழுவால் (electoral college) ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டும் இதுவரை உறுதிப்படுத்தப்படாதா நிலையில் இருக்கும் திரு ஜோ பைடன் (Joe Biden) சைனாவை ஆதரிக்கும் நபர்…