admin

administrator

ஏலியன்களுடன் அமெரிக்க அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது -இஸ்ரேல்

ஏலியன்கள் இருப்பது உண்மை என்றும், அது பற்றி அமெரிக்க அதிபர் டிரம்புக்கு தெரியும். அவர்கள் இருப்பதை இரகசியமாக வைத்திருக்கிறார்கள் என இஸ்ரேலின் முன்னாள் விண்வெளி பாதுகாப்புத் துறை…

சந்திரனின் மேற்பரப்பில் அணு உலை அமைக்க அமெரிக்கா திட்டம்! – சீனா கடும் எதிர்ப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒரு புதிய விண்வெளி கொள்கை உத்தரவு (எஸ்பிடி) ஒன்றை வெளியிட்டுள்ளார். குறிப்பாக ”விண்வெளி கொள்கை இயக்கம் -6 (எஸ்.பி.டி -6), விண்வெளி…

கரோனா வைரஸ் தோற்றம்: நிபுணர் குழுவுக்கு அனுமதி வழங்கிய சீனா!

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ், முதன்முதலில் சீனாவிலிருந்து பரவத் தொடங்கியது. இந்த வைரஸை சீனா உருவாக்கியதாகவும், சீன ஆய்வகத்திலிருந்து இந்த வைரஸ் பரவத் தொடங்கியதாகவும், கரோனா வைரஸ் குறித்துப் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.எனவே கரோனா வைரஸின் தோற்றம் குறித்து ஆய்வு செய்ய, உலக…

கடலுக்குச் சென்ற படகு கரை திரும்பவில்லை… 5 மீனவர்களின் கதி என்ன..?

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மீன்படி துறைமுகத்தில் இருந்து செல்னேந்தல் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் ராஜாக்கண்ணு என்பவருக்குச் சொந்தமான ஃபைபர் படகில், செல்லனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு…

5G பயனர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது

தென்கொரியாவில் 5G பயனர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது . அதாவது கடந்த நவம்பர் வரையில் 10.9 மில்லியன் வரையிலான பயனர்கள் இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றனர்…

வொலிபோல் பயிற்சியாளர்களுக்கான பயிற்சிபட்டறை

இலங்கை வொலிபோல் சம்மேளனம் (SLVB ) காலியிலுள்ள பயிற்சியாளர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி பட்டறையை இம்மாதம் 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் காலியில் உள்ள வொலிபோல்…

சிங்கள துணை தூதரகமே வெளியேறு என தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு போராட்டம்!

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இரவோடிரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு சர்வதேச ரீதியில் பெரும் கண்டனம் எழுந்துள்ள நிலையில், இந்தியாவில் இலங்கை தூதரகம் முற்றுகையிடப்பட்டுள்ளது. அந்த வகையில், இன்றைய தினம்…

துணைவேந்தரின் கபடநாடகம் அம்பலம்?

இடித்தழிக்கப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள கட்டியெழுப்பும் நோக்கில் அதிகாலை வேளை ஏன் துணைவேந்தர் அடிக்கல் நாட்ட வந்தார் என்று முன்னாள் மாகாண சபை…

பிள்ளையானுக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் கைதாகி தற்போது பிணையில் விடுதலையான பிள்ளையானுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வந்த வழக்கினைக் கைவிடுவதாக மட்டக்களப்பு நீதிமன்றுக்கு சட்டமா…

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை.. மீள அமைக்க, அடிக்கல் நாட்டப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீளவும் கட்டப்படுவதற்கான அடிக்கல் இன்று (திங்கட்கிழமை) காலை நாட்டப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா தலைமையில்  இன்று…