admin

administrator

உண்மையிலேயே ஜெய்சங்கர் கோட்டாபயவுக்கு கட்டளையிட்டது என்ன? -அ.நிக்ஸன்

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு என்ற அடிப்படையில், கடல்சார் கூட்டுப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்துழைப்பு (Maritime Domain Awareness–MDA) நடவடிக்கைகளை சில…

மீண்டும் தூபி அமைக்க நான் தயார்! பல்டி அடித்தார் துணைவேந்தர்

முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிக்கப்பட்டமை எனக்கும் கவலைதான், அது மேலிடத்தின் உத்தரவிலேயே இடிக்கப்பட்டது என யாழ். பல்கலை துணைவேந்தர் தன்னிடம் தெரிவித்தாரென கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன்…

ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறு சாணக்கியன் அழைப்பு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு வடக்கு- கிழக்கிலுள்ள அனைத்து மக்களையும் ஆதரவு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் …

இது போன்ற நடவடிக்கைகள்தான் தமிழ் மக்களை நீண்ட போராட்டத்திற்குள் தள்ளின -சித்தார்த்தன்

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இலங்கையில் இன ஐக்கியத்தை ஏற்படுத்தாது என புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டது தொடர்பில் தனது கண்டனங்களை…

16ம் திகதி இந்தியாவில் கொரோனா வைரஸ் மருந்து விநியோகம் ஆரம்பம்- வெளியானது உறுதியான அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ்மருந்தினை வழங்கும் நடவடிக்கைகள் 16 ம் திகதி ஆரம்பமாகவுள்ளதை இன்று இந்திய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.இந்திய பிரதமர் நரேந்திரமோடி இந்தியாவின் கொரோனா வைரஸ் நிலவரம் மற்றும்…

இந்தோனேசிய விமானம் கடலில் விழுந்த பகுதி கண்டுபிடிப்பு- கடலில் விழுந்து வெடித்தது என தகவல்கள்

இந்தோனேசிய விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என கருதப்படும் பகுதியை கண்டுபிடித்துள்ளதாக இந்தோனேசிய அதிகரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேசிய தலைநகரிலிருந்து புறப்பட்ட விமானம் ஜகார்த்தா கடலில் விழுந்து நொருங்கியிருக்கலாம் என…

கொரோனாவால் பாதிக்கப்பட்டார் ஹக்கீம்

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் கொரோனவினால் பாதிக்கப்பட்டுள்ளார்.தனது டுவிட்டர் செய்தியில் இதனை தெரிவித்துள்ள ஹக்கீம் தான் தனிமைப்படுத்தலை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.நான்கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை சோதனைகளின் மூலம்…

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுகின்றார்- சரத்வீரசேகர

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுகின்றார் என அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.இந்திய வெளிவிவகார அமைச்சர் எங்கள் உள்விவகாரங்களில் தலையிட முடியாது என அவர் சண்டே டைம்சிற்கு…

தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து தயாரித்த வரைபு! விரைவில் வெளியிடப்படும் – சுமந்திரன்

ஜெனிவா அமர்வு தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மூன்று கட்சிகளின் தலைவர்களின் கலந்துரையாடலில் வரையப்பட்ட வரைபு சிறிய மாற்றம் செய்யப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்…