admin

administrator

கனடா வாழ் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டமை உலகளாவிய ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில் கனடியத் தமிழர் சமூகம் மாணவர் சமூகமும் இணைந்து…

விடுதலைப்புலிகளின் தலைவருக்கு என்ன நடந்தது என்பது மக்களிற்கு தெரியும்! கோட்டாபய விளக்கம்

பௌத்த மத தலைவர்களும் மக்களும் நான் பாதுகாப்பு செயலாளராகயிருந்த வேளை செயற்பட்ட விதத்தில் தற்போது செயற்படவேண்டும் என எதிர்பார்க்கின்றனர் அவ்வேளை மேற்கொண்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என…

இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது யாழ்.பல்கலை மாணவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் பல்கலைக்கழக நிர்வாகத்தால் கடந்த 8…

டிரம்ப் அணுவாயுதத்தை பயன்படுத்துவாரா?

டொனால்ட் டிரம்ப் அணுவாயுத தாக்குதலில் ஈடுபடும் ஆபத்துள்ளதா என ஆராய்வதற்காக அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலொசி அமெரிக்க முப்படைகளின் தலைவர் ஜெனரல் மார்க் மிலேயுடன்…

இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் -வைகோ

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் எழுப்பப்பட்டு இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண்-நினைவு…

50 பேருடன் சென்ற இந்தோனேசிய விமானம் மாயம்! கலக்கத்தில் உறவுகள்

50 பேருடன் புறப்பட்ட இந்தோனேசிய விமானம் ஒன்று சற்றுமுன் காணாமல் போயுள்ளது விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே குறித்த விமானம் தொடர்பை இழந்து காணாமல்…

யாழில் இடித்தழிக்கப்பட்ட நினைவுத்தூபி! டக்ளஸ் தேவானந்தா கூறுவது என்ன?

யுத்தத்தின் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு பொதுவான நினைவு தூபி அவசியம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி…

நினைவுச் சின்னத்தை இடித்தவர்களே நினைவிடத்தை என்ன செய்வீர்கள்? கமல்ஹாசன் கேள்வி

நினைவுச் சின்னத்தை இடித்தவர்களே நினைவிடத்தை என்ன செய்வீர்கள் என நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டமை குறித்த தனது சமூக…

போராட்டம் தொடர்பில் சற்று முன்னர் மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக யாழ்.பல்கலைக்கழகம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சற்று முன்னர் அறிவித்துள்ளது. எனினும் போராட்டம் இடைநிறுத்தப்பட்டாலும்…

அமெரிக்கா பிரிட்டனின் கொரோனா வைரஸ் மருந்துகளிற்கு தடைவிதித்தார் ஈரானின் ஆன்மீக தலைவர்

அமெரிக்கா பிரிட்டனின் கொரோனா வைரஸ் மருந்துகளிற்கு ஈரானின் ஆன்மீக தலைவர் ஆயத்தொல்லாஅலிகமேனி தடை விதித்துள்ளார்.வெள்ளிக்கிழமை ஈரானின் தேசிய தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டுள்ள ஆன்மீக தலைவரின் உரையில் இந்த தடை…