admin

administrator

நினைவுத்தூபியை அழிப்பது வேதனையான விடயம்- வானதிசீனிவாசன்

யாழ்பல்கலைகழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அழிப்பது வேதனையான விடயம் பாஜகவின் தமிழ்நாட்டை சேர்ந்த தலைவர்  வானதிசீனிவாசன்கவலை வெளியிட்டுள்ளார்டுவிட்டரில் அவர் இதனை பதிவு செய்துள்ளார்.யாழ் பல்கலைக்கழக வளாக #முள்ளிவாய்க்கால்_நினைவுதூபி யை…

தமிழ் மக்களின் ஆன்மாவில் அரசாங்கம் கைவைத்துள்ளது- மாவை

யாழ். பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை இடித்தழித்தது மிகப் பயங்கரமான விடயம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட…

முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

யாழ்பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டமை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.இலங்கை முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப்போரில் இரக்கமின்றி கொல்லப்பட்ட பல்கலைகழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள்…

யாழ்.பல்கலைக்கழகம் முன்பாக இடைவிடாது போராட்டம்- எந்நேரத்திலும் குழப்பம் ஏற்படலாம்! விடுக்கப்பட்டுள்ள பகிரங்க அழைப்பு

யாழ்.பல்கலைக்கழகம் முன்பாக மாணவர்களது போராட்டம் இடைவிடாது தொடர்கின்றது. இந்நிலையில், அனைத்து தரப்பினரையும் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…

முள்ளிவாய்கால் நினைவேந்தல் தூபி இடிக்கப்பட்ட சம்பவத்துக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை -இராணுவத் தளபதி

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவேந்தல் தூபி இடிக்கப்பட்ட சம்பவத்துக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். கொழும்பு…

இதனை நான் செய்யாது விட்டிருந்தால் ஏனைய நினைவாலயங்களும் நிர்மூலமாக்கப்பட்டிருக்கும்! துணைவேந்தர் விளக்கம்

மே 18 தூபியை அகற்றியிருக்காவிட்டால் ஏனைய தூபிகளையும் அகற்றியிருப்பார்கள் என யாழ்.பல்கலை துணைவேந்தர் விளக்கமளித்துள்ளார். நேற்றிரவு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒன்றியத்தினால் அமைக்கப்பட்ட மே-18 நினைவேந்தல் நினைவாலயம்…

யாழ்.பல்கலைக்கழகத்தில் தொடரும் பதற்றம்!

யாழ். பல்கலையில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலை தொடர்ந்தும் நீடித்து வரும் நிலையில் தற்போது சட்டத்தரணி சுகாஸ் உள்ளிட்ட இளைஞர்கள் குழுவொன்று பல்கலைக்கழகத்திற்குள் உள்நுழைந்துள்ளது. இச்சூழலில் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு…

அமெரிக்க நாடாளுமன்ற கலவரத்தை ஹொங்ஹொங் ஆர்ப்பாட்டங்களுடன் ஒப்பிட்டது சீனா

அமெரிக்காவில் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து டிரம்பின் ஆதரவாளர்கள் மேற்கொண்ட கலகத்தை ஹொங்ஹொங்கில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களுடன் ஒப்பிட்டுள்ள சீனா எனினும் ஹொங்ஹொங்கில் எவரும் கொல்லப்படவில்லை என தெரிவித்துள்ளது.சீனாவின் வெளிவிவகா அமைச்சின்…

அவுஸ்திரேலியாவில் புதிய வகை கொரோனா சமூகத்திற்குள் பரவுகின்றதா என அச்சம்

புதிய வீரியமிக்க கொரோனா வைரசினால் உருவாகியுள்ள சமூக பரவல் காரணமாக அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேர்ன் மூன்று நாட்களிற்கு முடக்கப்பட்டுள்ளது.குயின்ஸ்லாந்து பிரதமர் அனஸ்டேசியா பாலஸ்சே அறிவித்துள்ளார்.ஹோட்டலின் தனிமைப்படுத்தல் பணியாளர் பி117…

வீடு திரும்பிய பெண்ணை கோயிலுக்குள் வைத்து வன்கொடுமை செய்த கொடூரம்!

பெண் கூலித்தொழிலாளிக்குக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இருவரை கைது செய்தது காவல்துறை. இந்த சம்பவத்தால் நாகை மாவட்ட மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  நாகை மாவட்டம், வெளிப்பாளையம் அருகே…